மதுரையில் அத்வானிக்கு வெடிகுண்டு வைத்த தீனதயாளன்


சமீபகாலமாகவே எங்கேனும் வெடிகுண்டுகளோ அல்லது எதிர்பாராத இன்னபிற சம்பவங்களோ நடந்தால் அவைகளை இஸ்லாமியர்களோடும், இஸ்லாத்தோடும் தொடர்புபடுத்திவரும் கலாச்சாரம் வேகமாக வளர்(ந்துவிட்டது)கிறது. இதே பார்முலாவை தான் மதுரைக்கு அத்வானி வந்தபொழுது ஆற்றுபாலத்திர்க்கு அடியில் பைப் வெடிகுண்டு வைத்தார்கள் என்று முஸ்லிம்களை குறிவைத்து நாடகமாடப்பட்டது,ஆனால் தற்பொழுது வெளிவரும் செய்தியோ இந்த வெடிகுண்டு சம்பவத்தில் முஸ்லிம்களுக்கு தொடர்பில்லை என்று தெள்ளத்தெளிவாக சாட்சியம் பகர்கிறது.அதுபற்றிய செய்திகளை கீழே காணலாம்!
Continue Reading

ஹைதராபாத் குண்டுவெடிப்பு-கதை எழுதும் ஊடகங்கள்


ஆந்திர மாநிலத் தலைநகரான ஹைதராபாத்தில் தில்சுக் என்ற பகுதி இருக்கிறது. இங்குள்ள கொனார்க் என்ற சினிமா தியேட்டர் அருகே பிப்ரவரி 21 ஆம் தேதி இரவு 7.10 மணி அளவில் ஒரு வெடிகுண்டு வெடித்தது. பின்பு 5 நிமிடங்கள் கழித்து அதே பகுதியில் உள்ள ஆனந்த் ஹோட்டலில் இரண்டாவது குண்டு வெடித்தது.அடுத்த 15 நிமிடம் கழித்து வெங்கடாத்திரி என்ற தியேட்டரில் வது வெடிகுண்டு வெடித்தது. இந்த குண்டு வெடிப்புகளில் சிக்கி இதுவரை 16 பேர் இறந்துள்ளனர். சுமார் 116 பேர் காயமடைந்துள்ளனர்.
Continue Reading

ஹஜ் செல்வோர் மார்ச்20-க்குள் விண்ணப்பிக்கலாம் - அரசு அறிவிப்பு





தமிழக அரசு செய்தி வெளியீடு


தமிழ் நாட்டிலுள்ள இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த, ஹஜ் 2013-ல் ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ள விரும்பும் முஸ்லிம்களிடமிருந்து, பல்வேறு நிபந்தனைகளுக்குட்பட்டு விண்ணப்பங்களை மும்பை, இந்திய ஹஜ் குழு சார்பாக தமிழ் நாடு மாநில ஹஜ் குழு வரவேற்கிறது.

Continue Reading

விஸ்வரூபம் 2 கதை -நெட்டில் வெளியாகியதால் பரபரப்பு


முஸ்லிம்களின் எதிர்ப்பு கிளம்பி இருக்காவிட்டால் விஸ்வரூபம் திரைப்படம் வெற்றிகரமாக ஒரு வாரத்தைத்தாண்டி ஓடியிருப்பதே கஷ்டம் என்றளவில்தான் விஸ்வரூபம்-1 இருப்பதாக சினிமா விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


எனினும் எதைப்பற்றியும் கவலைப்படாத கமலஹாசன், "விஸ்வரூபம்-2 ஐ இந்த வருட இறுதிக்குள் திரையிடுவதற்கான ஏற்பாடுகள் 'தீவிரமாக' நடந்து வருகிறது" எனத் தெரிவித்துள்ளார்.

விஸ்வரூபம் முதல்பாகம்தான் சொதப்பி விட்டது என்பதால் இரண்டாம் பாகத்தையாவது சொதப்பாமல் எடுத்தால்தான் கமலஹாசன் இந்தியாவில் மரியாதையாக இருக்க முடியும். இல்லையெனில், எந்த நாட்டில் மரியாதை கிடைக்கிறதோ அங்கு செல்லவேண்டிய துர்பாக்கிய நிலைக்கு கமலஹாசன் தள்ளப்படும் அபாயம் உள்ளது. இந்நிலையில் விஸ்வரூபம்-2 கதை
Continue Reading

இவர் தான் மாவீரன் மருதநாயகம்-பகுதி 2






சென்ற பகுதியை படிக்காதவர்கள் அதனை படிக்க இங்கே கிளிக் செய்யவும்

முடியாது! முடியவே முடியாது! ஆற்காடு நவாபிடம் மட்டுமல்ல… உனக்கும் கப்பம் கட்ட முடியாது என்று ஆங்கிலேயர்களுக்கு சவால் விட்டார் மருதநாயகம். புயல் உருவானது! போர் மேகங்கள் சூழ்ந்தன!

1763 ஜனவரி 9 அன்று தனது கோட்டையில் பறந்த ஆங்கிலேயர் கொடியை இறக்கி, அதிகாரப்பூர்வமாக தனது எதிர்ப்பை வெளிப்படுத்தினார். ஆங்கிலேய கொடி எரிக்கப்பட்டது! போர் வீரனாக, சிறந்த ஆட்சியாளனாக திகழ்ந்த மருதநாயகம், தன்னை சிறந்த ராஜ தந்திரியாகவும்

Continue Reading

இவர் தான் மாவீரன் மருதநாயகம் -பகுதி 1


வரலாற்றின் பக்கங்களில் புழுதி படிவதும், காலம் அதனை துடைத்து மானுடத்தின் பார்வைக்கு கொண்டு வருவதும் எப்போதும் நிகழக் கூடியதாகவே இருக்கிறது.


மருதநாயகம்-ஆங்கிலேயரை எதிர்த்த விடுதலைப் போராட்ட வீரன்! அடங்க மறுத்த வீரத் தமிழன்! இப்படி பல பட்டங்களை சூட்டி மகிழலாம் என்றாலும் கட்டபொம்மனை போற்றியவர்கள், மருதநாயகத்தை மறந்து விட்டார்கள்,அடியோடு மறைத்தும்விட்டார்கள்.பள்ளிப் பாடப் புத்தகத்தில் கூட அவரது வரலாறு இல்லை. 

வளர்ந்த தலைமுறையும்,இனி வளரும் தலைமுறையும் இவரின் வரலாறை அவசியம் தெரிந்துக்கொள்ள இனி கான்சாஹிப் மருதநாயகத்தோடு பயணிப்போம்!வாருங்கள்..

Continue Reading

காதலர் தினம் ஒரு வழிகேடு











 காதலர் தினம் என்ற தினம் இன்னும் ஒரு வாரத்தில் வர இருப்பதால் அதை பற்றிய தெளிவு பெரும் பதிவு இது.
Continue Reading