இன்றளவும் 1949 (22-23) இரவில் சிலை வைத்தவர்கள் திடுதிப்பென்று யாரும் அறியாமல் சிலையை வைத்து விட்டார்கள் என்றே மக்களிடம் கூறி வந்தார்கள். பல ஆய்வாளர்களும் இதையே கூறிவந்தார்கள். நீதி மன்றங்களிலும் இதுவே கூறப்பட்டு வந்தது. முஸ்லிம்களிலும் பெரும்பாலோர் இப்படியே நம்பியும் எழுதியும் வந்தார்கள். ஆனால் அன்று நிகழ்ந்தவை திடு திப்பென நடந்தவை அல்ல. மாறாக, அவை, திட்ட மிட்ட சதியே.
என்றும் எங்கள் நினைவில்...பகுதி 2
Thursday, December 5, 2013
Labels:
பா.ஜ.க,
பாப்ரி மஸ்ஜித்,
மோடி,
ஹிந்து
என்றும் எங்கள் நினைவில்......
Thursday, December 5, 2013
Labels:
பா.ஜ.க,
பாப்ரி மஸ்ஜித்,
வகுப்பு கலவரம்,
ஹிந்து
Subscribe to:
Posts (Atom)