இயேசு ஒரு கிறிஸ்தவரா?????
Wednesday, December 26, 2012
Labels:
அன்பு,
இயேசு,
இஸ்லாம்,
திருவாளப்புத்தூர்,
மாநகராட்சி,
வரலாறு
இன்னும் 15 நிமிடத்தில் உலகம் அழியபோகுது
Friday, December 21, 2012
இன்னும் 15 நிமிடத்தில் இன்னைக்கு உலகம் அழியபோகுது
நபிகளாரை இழிவுபடுத்திய Nakoula Basseley முஸ்லிமா-அதிர்ச்சி பின்னணி
Tuesday, September 18, 2012
Labels:
இஸ்ரேல்,
குர்ஆன்,
சினிமா,
திரைப்படம்,
நபிமார்கள்,
பாலஸ்தீன்,
போராட்டம்
நபிகள் நாயகத்தை காமுகராக சித்தரித்தப்படம்-Video attached
Sunday, September 16, 2012
என்னை நீங்கள் உங்களுடைய மனைவி,மக்கள்,உங்கள் செல்வம் உங்கள் உயிர் இவை எல்லாவற்றையும் விட என்னை அதிகமாக நேசிக்காதவரையில் நீங்கள் உண்மை முஸ்லிமாகிவிடமுடியாது- நபி மொழி
படத்தின் TRAILER வந்ததிர்க்கே இவ்வளவு எதிர்பென்றால்,படம் வெளிவந்தால் ??????????
இந்திய அரசு இந்த TRAILER ய் நேற்று முதல் தடை செய்துவிட்டது.
படத்தின் TRAILER வந்ததிர்க்கே இவ்வளவு எதிர்பென்றால்,படம் வெளிவந்தால் ??????????
இந்திய அரசு இந்த TRAILER ய் நேற்று முதல் தடை செய்துவிட்டது.
Labels:
அல்லாஹ்,
இஸ்ரேல்,
இஸ்லாம்,
சமுதாயம்,
திருவாளப்புத்தூர்,
நபிமார்கள்
வட்டியை தடுக்க 1st இத செய்யுங்க ....
Wednesday, July 11, 2012
Labels:
இஸ்லாம்,
குர்ஆன்,
திருவாளப்புத்தூர்,
நிகழ்ச்சி,
வட்டி
கொடூரத்தின் மறுபெயர் இஸ்ரேல்(மனதை பிழியும் புகைப்படங்களுடன்)
Saturday, June 30, 2012
மகன்-அம்மா என்ன விட்டு போகாதம்மா உன்ன கெஞ்சி கேட்குறேன்
அம்மா- இனி தைரியமா இரு மகனே
மகன்-என்னால முடியாதும்மா
அம்மா-நான் எங்கையும் போகல இங்க தான் இருப்பேன் உன்கூடவே
மகன்-பொய் சொல்லாதம்மா,என்ன விட்டு போகாதம்மா
அம்மா-அழகூடாது மகனே,இறைவா என் மகன இந்த சின்ன வயசிலையே அனாதயவிட்டு போறேனே
மகன்-அம்மா எனக்கு பயமா இருக்குமா,என்ன பாருமா ..அம்மா ....அம்மா...அம்மா.....(கதறல்)
அம்மா- இனி தைரியமா இரு மகனே
மகன்-என்னால முடியாதும்மா
அம்மா-நான் எங்கையும் போகல இங்க தான் இருப்பேன் உன்கூடவே
மகன்-பொய் சொல்லாதம்மா,என்ன விட்டு போகாதம்மா
அம்மா-அழகூடாது மகனே,இறைவா என் மகன இந்த சின்ன வயசிலையே அனாதயவிட்டு போறேனே
மகன்-அம்மா எனக்கு பயமா இருக்குமா,என்ன பாருமா ..அம்மா ....அம்மா...அம்மா.....(கதறல்)
ஆத்திரமும் அவசரமும் கொண்ட ஆண்களே! உங்களைத்தான்!
Thursday, June 28, 2012
மனைவியர்கள், கணவர்களின் சுபாவம், தொழிலின் தன்மை, சமூகப் பணிகள், தனிப்பட்ட வேலைகள் என எவ்வளவுதான் புரிந்துணர்வோடு நடக்க முற்பட்டாலும் சில கணவர்கள் தமது அவசரப் புத்தியினால் எடுத்தெறிந்து பேசிவிடுவதுடன், சில நேரங்களில் கைநீட்டியும் விடுகின்றனர். பாசம், பரிவால் இணைத்து வைத்திருக்கும் இத்தூய உறவை தமது அற்பமான எண்ணங்களாலும்,
இறைவனின் மன்னிப்பு யாருக்கு வேண்டும்
Wednesday, June 20, 2012
மனிதர்களாகிய நம்மில் யார் சிறந்தவர் என்றால் மரணத்திற்கு முன் தன்னை முழுமையாக அந்த மறுமை வாழ்க்கைக்கு தயார் செய்துக் கொள்பவர் தான். தயார் செய்வது என்றால் என்ன என்ன செயல்களை செய்தால் சுவனம் புகமுடியும் என்று தெரிந்துவைத்து அதை செய்வது.பாவங்களை விட்டும் அல்லாஹ்விடம் மன்னிப்பு தேடுவது இவை தான்.நாம் அன்றாடம் செய்யும் என்ன என்ன விசயங்களில் பாவமன்னிப்பு உள்ளது என்று சற்று பாப்போம் இன்ஷா அல்லாஹ்.
இறைவன் நாடினால் என்றால் என்ன அர்த்தம் தெரியுமா?
Monday, June 11, 2012
ஏகஇறைவனின் திருப்பெயரால்....
وَقَالَ ارْكَبُواْ فِيهَا بِسْمِ اللّهِ مَجْرَاهَا وَمُرْسَاهَا إِنَّ رَبِّي لَغَفُورٌ رَّحِيمٌ 11:41
11: 41. ''இதில் ஏறிக் கொள்ளுங்கள்! அல்லாஹ்வின் பெயராலேயே இது ஓடுவதும்,நிற்பதும் உள்ளது. என் இறைவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறினார்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....
நமக்கு எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் நூஹ்(அலை) அவர்கள் இறைவனின் தூதராக நீண்ட காலம் சத்தியப் பிரச்சாரப் பணியில் ஈடுபட்டு மிகக் குறைவிலான மக்களையே நேர்வழிக்கு கொண்டு வர முடிந்தது என்பதை அறிந்திருக்கிறோம்.
Labels:
இஸ்லாம்,
குர்ஆன்,
சமுதாயம்,
நபிமார்கள்,
விவாதம்
10 -ஆம் வகுப்பு முடித்த பிறகு என்ன படிக்கலாம்?
Thursday, June 7, 2012
சமீபத்தில் சகோ.ஒருவரின் ஈ மெயில் ஒன்று வந்தது.தற்பொழுது தான் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வந்துள்ளது அதனால் இந்த தகவல் யாருக்கேனும் பயன்படலாம் என்று இங்கு பகிரிந்துள்ளேன்.உங்களுக்கு இதில் குறிப்பிட்ட விசயங்களில் மேலதிக தகவல் தேவைப்பட்டால் இதிலே குறிப்பிட்டுள்ள சகோ.அவர்களுக்கு ஈ மெயில் அனுப்புங்கள்..
10 -ஆம் வகுப்பு முடித்த பிறகு மூன்று வழிகளில் மேற்படிப்பு படிக்கலாம்.
10 -ஆம் வகுப்பு முடித்த பிறகு மூன்று வழிகளில் மேற்படிப்பு படிக்கலாம்.
கிறிஸ்தவர்களே இயேசு உங்களை இரட்சிக்கமாட்டார்
Wednesday, May 30, 2012
தலைப்பை படித்ததும் கிறிஸ்தவ சகோதர சகோதரிகளே தயவு செய்து கோபம் கொள்ள வேண்டாம். நிச்சயமாக அந்த நியாய தீர்ப்பு நாளில் ஏக இறையோனாகிய அந்த ஒரே இறைவனிடம் இருந்து உங்களை காப்பாற்ற இயேசு(ஈசா(அலை) )சக்தி பெறமாட்டார்.தான் சக்தி பெறமாட்டேன் என்று தன் வாயாலே உங்கள் பைபிளிலே இயேசு சொல்வதை பாருங்கள்.இதை பொய் என்பவர் உண்மை கிறிஸ்தவரே அல்ல!!!!
அஹ்மத் தீதத்தும் கிறிஸ்தவ விவாதகர்களும்-சில சுவாரசியங்கள்
Wednesday, May 30, 2012
1980-1996 இடையேயான காலக்கட்டம் இவரது தாவாஹ் பணியில் முக்கியமானது. இந்த காலக்கட்டத்தில் தான் தீதத் அவர்கள் உலகின் பல்வேறு நாடுகளுக்கும் பயணம் செய்து பல பிரபல கிருத்துவ மிசனரிகளுடன் பல்வேறு தலைப்புகளில் விவாதம் மேற்கொண்டு அவர்களை திணறடித்தார். ஒவ்வொரு விவாதமும் நம் அறிவுக்கு உணவு, ஒவ்வொரு கேள்வியும் கூர்மை.
மனைவியிடம் எப்படி நடந்துக் கொள்வது
Wednesday, May 23, 2012
هُنَّ لِبَاسٌ لَّكُمْ وَأَنتُمْ لِبَاسٌ لَّهُن
‘அவர்கள் உங்களுக்கு ஆடைகளைப் போன்றவர்கள், நீங்கள் அவர்களுக்கு ஆடைகளைப் போன்றவர்கள் (சூரா அல்-பகரா 2:187).
திருமணத்தின் மூலம் நீங்கள் வெறும் மனைவியை மட்டும் பெறுவ தில்லை. அன்றிலிருந்து உங்கள் வாழ்வின் இறுதிவரை அனைத்திலும் அவள்தான் உங்கள் வாழ்க்கைத் துணைவி!
‘அவர்கள் உங்களுக்கு ஆடைகளைப் போன்றவர்கள், நீங்கள் அவர்களுக்கு ஆடைகளைப் போன்றவர்கள் (சூரா அல்-பகரா 2:187).
திருமணத்தின் மூலம் நீங்கள் வெறும் மனைவியை மட்டும் பெறுவ தில்லை. அன்றிலிருந்து உங்கள் வாழ்வின் இறுதிவரை அனைத்திலும் அவள்தான் உங்கள் வாழ்க்கைத் துணைவி!
வாழ்வில் வெற்றி பெற
Wednesday, May 23, 2012
அல்லாஹ்வால்
தேர்ந்தெடுக்கப்பட்ட இறைத்தூதர்களின் உறவினர்கள் கூட இறைக்கட்டளையின்படி நடக்காவிட்டால் அவர்கள் இறைத்தூதர்களின் உறவினர்கள்
என்பதற்காக மறுமையில் வெற்றியடைய
முடியாது.
நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் தந்தையாக இருந்த ஆஸர்,இறைத்தூதரின் தந்தை என்பதற்காக
Labels:
இஸ்லாம்,
குர்ஆன்,
நபிமார்கள்,
வரலாறு
விஷம் உண்ணும் கிளிகள்-விஞ்ஞானிகளை வியக்கவைக்கும் உண்மை
Monday, May 14, 2012
சில தாவரங்கள் விஷமுள்ள விதைகளைக் கொண்டிருக்கின்றன.
இது, தாவரங்களை உணவாக உட்கொள்ளும்
விலங்குகளிடமிருந்து
தங்களை
பாதுகாத்துக்
கொள்ள,தாவரங்கள் கொண்டிருக்கும்
பாதுகாப்பு
முறையாகும்.
இருப்பினும்
அமெரிக்காவில்
வாழும்
ஒருவகை
கிளியினம்
இதுபோன்ற
விஷமுள்ள
விதைகளை
உணவாக
உட்கொள்கிறது.
இது
மிகவும்
வியப்புக்குரிய
செயலாகும்.
ஏனெனில்
தாவரங்களை
உணவாக
உட்கொள்ளும்
மற்ற
விலங்கினங்கள்
இந்த
செடியின்
பக்கம்
தலைகாட்டவே
பயப்படும்போது,
14,000 மக்களின் இஸ்லாமிய வருகை-திகைக்கும் இங்கிலாந்த்
Monday, May 14, 2012
மேற்கத்தியக் கலாச்சாரம் முன்வைக்கும் வாழ்க்கை முறையினால் நம்பிக்கை இழந்துபோய் 14,000த்திற்கும் அதிகமான பிரித்தானியர்கள் இஸ்லாத்தில் இணைந்துள்ளதாக ஆதாரப் பூர்வமான ஆய்வுகள் இப்போது வெளிவந்துள்ளன. "இவ்வாறு இஸ்லாத்தில் இணைந்துள்ளவர்களில் பல பிரபலங்கள் இருப்பது, முஸ்லிம்கள் தீவிரவாதிகள் எனும் பொய்ப் பிரச்சரத்திற்கும் அவதூறுக்கும் ஆளாகி அச்சமுற்ற நிலையில் வாழும் முஸ்லிம்களுக்கு மிகப்பெரும் ஊட்டச் சக்தியாகத் திகழ்கிறது" என்று முஸ்லிம் தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
பதில் இங்கே,கேள்வி எங்கே-விவாதம் இறைமறுப்பாளர் தருமிக்கு
Wednesday, May 9, 2012
"உண்மை பேசுவது எவ்வளவு கசப்பாக இருந்தப் போதிலும் பொய் சொல்லாதே" என்பது இஸ்லாத்தின் முக்கிய கட்டளைகளுள் ஒன்று.மனிதனின் உடன்பிறவா உறவாகிவிட்ட இன்றைய இணையதள பக்கங்களில் தினம் தினம் எத்தனை எத்தனை இஸ்லாத்திற்கெதிரான பொய்கள் பரப்பபடுகின்றது என்பது இணையதளங்களை பயன்படுத்துவோருக்கு நன்கு தெரியும்.நாம் வாழ கூடிய இவ்வுலகில் எல்லா மதங்களின் மீதான தாக்குதலை விட,இஸ்லாத்தின் மீதான தாக்குதல் மிக,மிக அதிகம்.எங்கோ ஒரு மூலையில் நடந்த தாக்குதல்கள் கால ஓட்டத்தில் சில தமிழ் தளங்களுக்கும் அந்த தோற்று நோய் ஒட்டிகொண்டது.
அல்லாஹ்வின் சாபம்-தப்புமா தினமலர்?
Tuesday, January 3, 2012
வாசகர்களிடையே நபி(ஸல்) VS தலைவர்கள் என்ற தொடர்கட்டுரை நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால் அதன் தொடர்ச்சியான பகுதி-4 வெளியிட அதற்கான வேலையில் ஈடுபடலானேன்.அப்போது நண்பர் ஹைதர் அலி (வலையுகம்) அவர்களுடைய ஆக்கம் எதற்சையாக பார்க்க நேரிட்டது,அதை தான் இங்கு வெளியிட்டுளேன்,இது பலருக்கு பழையதாக தெரியலாம்.ஏற்கனவே முஹம்மத் நபி(ஸல்) அவர்களின் படத்தை வரைந்து ஒட்டுமொத்த இஸ்லாமியர்களின் எதிர்ப்பை சம்பாதித்த தினமலர்,இப்போது இப்படி ஒரு காரியத்தை செய்துள்ளது.இதன் மூலம் அல்லாஹ்வின் கோவத்திற்கு ஆளாகியுள்ளது.
Subscribe to:
Posts (Atom)