பல நூற்றாண்டுகளுக்கு முன் இறைவன் ஒருவனே என்ற ஏகத்துவ கொள்கையை தன் சமுதாயத்திற்கு எடுத்து சொல்லியவர்கள் நபி மூஸா(அலை) அவர்கள்.இந்த சத்திய பிரசாரத்தை எடுத்து சொல்லும் பொழுது தன் சமுதாய மக்களாலையே பெரும் இன்னல்களையும், இடையூறுகளையும் சந்தித்தார்கள்.இஸ்லாமிய லட்சிய கொள்ளகை உள்ளவர்கள் அனைவருக்கும் அவர்களின் வாழ்வு ஒரு முன் உதாரணமாகும்.
Showing posts with label நபிமார்கள். Show all posts
Showing posts with label நபிமார்கள். Show all posts
எகிப்தில் கடல் பிளந்த அதிசியம்
Monday, November 11, 2013
Labels:
நபிமார்கள்,
நோன்பு,
பாலஸ்தீன்
நெய்ச் சோறு,கறிச் சாப்பாடு -மவ்லித் மாதம்
Thursday, January 17, 2013
Labels:
அல்லாஹ்,
நபிமார்கள்,
மார்க்கம்
இறைவன் நாடினால் என்றால் என்ன அர்த்தம் தெரியுமா?
Monday, June 11, 2012
ஏகஇறைவனின் திருப்பெயரால்....
وَقَالَ ارْكَبُواْ فِيهَا بِسْمِ اللّهِ مَجْرَاهَا وَمُرْسَاهَا إِنَّ رَبِّي لَغَفُورٌ رَّحِيمٌ 11:41
11: 41. ''இதில் ஏறிக் கொள்ளுங்கள்! அல்லாஹ்வின் பெயராலேயே இது ஓடுவதும்,நிற்பதும் உள்ளது. என் இறைவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறினார்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....
நமக்கு எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் நூஹ்(அலை) அவர்கள் இறைவனின் தூதராக நீண்ட காலம் சத்தியப் பிரச்சாரப் பணியில் ஈடுபட்டு மிகக் குறைவிலான மக்களையே நேர்வழிக்கு கொண்டு வர முடிந்தது என்பதை அறிந்திருக்கிறோம்.
Labels:
இஸ்லாம்,
குர்ஆன்,
சமுதாயம்,
நபிமார்கள்,
விவாதம்
வாழ்வில் வெற்றி பெற
Wednesday, May 23, 2012
அல்லாஹ்வால்
தேர்ந்தெடுக்கப்பட்ட இறைத்தூதர்களின் உறவினர்கள் கூட இறைக்கட்டளையின்படி நடக்காவிட்டால் அவர்கள் இறைத்தூதர்களின் உறவினர்கள்
என்பதற்காக மறுமையில் வெற்றியடைய
முடியாது.
நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் தந்தையாக இருந்த ஆஸர்,இறைத்தூதரின் தந்தை என்பதற்காக
Labels:
இஸ்லாம்,
குர்ஆன்,
நபிமார்கள்,
வரலாறு
Subscribe to:
Posts (Atom)

.jpg)
