கொடூரத்தின் மறுபெயர் இஸ்ரேல்(மனதை பிழியும் புகைப்படங்களுடன்)

Saturday, June 30, 2012
மகன்-அம்மா என்ன விட்டு போகாதம்மா உன்ன கெஞ்சி கேட்குறேன்

அம்மா- இனி தைரியமா இரு மகனே

மகன்-என்னால முடியாதும்மா

அம்மா-நான் எங்கையும் போகல இங்க தான் இருப்பேன் உன்கூடவே

மகன்-பொய் சொல்லாதம்மா,என்ன விட்டு போகாதம்மா

அம்மா-அழகூடாது மகனே,இறைவா என் மகன இந்த சின்ன வயசிலையே அனாதயவிட்டு போறேனே

மகன்-அம்மா எனக்கு பயமா இருக்குமா,என்ன பாருமா ..அம்மா ....அம்மா...அம்மா.....(கதறல்)
Read more ...

ஆத்திரமும் அவசரமும் கொண்ட ஆண்களே! உங்களைத்தான்!

Thursday, June 28, 2012
மனைவியர்கள், கணவர்களின் சுபாவம், தொழிலின் தன்மை, சமூகப் பணிகள், தனிப்பட்ட வேலைகள் என எவ்வளவுதான் புரிந்துணர்வோடு நடக்க முற்பட்டாலும் சில கணவர்கள் தமது அவசரப் புத்தியினால் எடுத்தெறிந்து பேசிவிடுவதுடன், சில நேரங்களில் கைநீட்டியும் விடுகின்றனர். பாசம், பரிவால் இணைத்து வைத்திருக்கும் இத்தூய உறவை தமது அற்பமான எண்ணங்களாலும்,
Read more ...

கருணாநிதி,ஜெயலலிதா இருவரில் நல்லவர் யார்?

Saturday, June 23, 2012

இந்த தமிழ்நாட்டை தி.மு.க வும் ,.தி,மு,க வும் மாறி மாறி ஆட்சி செய்துவருகின்றது இந்த கட்சிகளின் தலைவர்கள் நல்லவர்களா?என்பதை சோதிக்க கீழே உள்ள விசயங்களை படிக்கவும் (முடிவு உங்கள் விருப்பம்).
Read more ...

இறைவனின் மன்னிப்பு யாருக்கு வேண்டும்

Wednesday, June 20, 2012

மனிதர்களாகிய நம்மில் யார் சிறந்தவர் என்றால் மரணத்திற்கு முன் தன்னை முழுமையாக அந்த மறுமை வாழ்க்கைக்கு தயார் செய்துக் கொள்பவர் தான். தயார் செய்வது என்றால் என்ன என்ன செயல்களை செய்தால் சுவனம் புகமுடியும் என்று தெரிந்துவைத்து அதை செய்வது.பாவங்களை விட்டும் அல்லாஹ்விடம் மன்னிப்பு தேடுவது இவை தான்.நாம் அன்றாடம் செய்யும் என்ன என்ன விசயங்களில் பாவமன்னிப்பு உள்ளது என்று சற்று பாப்போம் இன்ஷா அல்லாஹ்.
Read more ...

மவ்லித் சாப்பாடு கொடுத்தால் சுவர்க்கம்

Monday, June 11, 2012

மவ்லீதை சிலர் ஆதரித்தாலும் இன்றுப் பலர் எதிர்த்துவருகின்றனர். அப்படி சிலர் அதை ஏன் எதிர்கின்றோம் என்று தெரியாமலே எதிர்கின்றனர். காரணத்தை தெரியாமல் எதிர்ப்பது தவறு.முதலில் மவ்லித் என்றால் என்ன என்று தெரிந்துக்கொள்வோம் வாருங்கள்.....
Read more ...

இறைவன் நாடினால் என்றால் என்ன அர்த்தம் தெரியுமா?

Monday, June 11, 2012

ஏகஇறைவனின் திருப்பெயரால்....
وَقَالَ ارْكَبُواْ فِيهَا بِسْمِ اللّهِ مَجْرَاهَا وَمُرْسَاهَا إِنَّ رَبِّي لَغَفُورٌ رَّحِيمٌ 11:41
11: 41. ''இதில் ஏறிக் கொள்ளுங்கள்! அல்லாஹ்வின் பெயராலேயே இது ஓடுவதும்,நிற்பதும் உள்ளது. என் இறைவன் மன்னிப்பவன்நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறினார்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....
நமக்கு எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் நூஹ்(அலை) அவர்கள் இறைவனின் தூதராக நீண்ட காலம் சத்தியப் பிரச்சாரப் பணியில் ஈடுபட்டு மிகக் குறைவிலான மக்களையே நேர்வழிக்கு கொண்டு வர முடிந்தது என்பதை அறிந்திருக்கிறோம்.
Read more ...

கூலிக்கு ஆட்களை அமர்த்தி குர்ஆன் ஓதலாமா?

Thursday, June 7, 2012

அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் உரித்தானது.

சகோதர, சகோதரிகளே! இன்றைய காலகட்டத்திலும் சரி இதற்கு முந்தைய காலக் கட்டங்களிலும் சரி உலகில் மிக வேகமாக வளர்ந்து வரும் மார்க்கமாக இருப்பது இஸ்லாம் மட்டுமே!
Read more ...

இஃக்ளாஸ் என்றால் என்ன? & ஜும்ஆ நாளன்று !!

Thursday, June 7, 2012

ஜும்ஆ தினத்தன்று இமாம் குத்பா ஓதிக்கொண்டிருக்கும் போது உம்முடன் இருப்பவரை வாய்பொத்தி இரு(ம்) என நீர் கூறினால் நிச்சயமாக (ஜும்ஆவை)வீணடித்துவிட்டீர்.என அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்! ஆதாரம் – சஹீ முஸ்லிம்- ஹதீஸ் எண் 419 அறிவிப்பாளா அபு ஹுரைரா (ரலி)
Read more ...

10 -ஆம் வகுப்பு முடித்த பிறகு என்ன படிக்கலாம்?

Thursday, June 7, 2012
சமீபத்தில் சகோ.ஒருவரின் ஈ மெயில் ஒன்று வந்தது.தற்பொழுது தான் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வந்துள்ளது அதனால் இந்த தகவல் யாருக்கேனும் பயன்படலாம் என்று இங்கு பகிரிந்துள்ளேன்.உங்களுக்கு தில் குறிப்பிட்ட விசயங்களில் மேலதிக தகவல் தேவைப்பட்டால் திலே குறிப்பிட்டுள்ள சகோ.அவர்களுக்கு ஈ மெயில் அனுப்புங்கள்.. 


10 -ஆம் வகுப்பு முடித்த பிறகு மூன்று வழிகளில் மேற்படிப்பு படிக்கலாம்.
Read more ...

பேஸ்புக்கால் கற்பை இழந்த சென்னை பெண்

Thursday, June 7, 2012
முகம் பார்த்து காதலிப்பவர்களையே ஏமாற்றும் இந்த காலத்தில் பேஸ்புக் மூலம் நட்பாகி,காதலர்களாகி!!!தங்களது கற்பையும் இழந்து தவிக்கிறார்கள் பெண்கள்.அப்படி கர்ப்பை இழந்த பெண்கள் தான் சென்னை திருவல்லிகேணி(TRIPLICANE) சேர்ந்த இளம்பெண்
Read more ...