Showing posts with label அன்பு. Show all posts
Showing posts with label அன்பு. Show all posts

ஆத்திரமும் அவசரமும் கொண்ட ஆண்களே! உங்களைத்தான்!

Thursday, June 28, 2012
மனைவியர்கள், கணவர்களின் சுபாவம், தொழிலின் தன்மை, சமூகப் பணிகள், தனிப்பட்ட வேலைகள் என எவ்வளவுதான் புரிந்துணர்வோடு நடக்க முற்பட்டாலும் சில கணவர்கள் தமது அவசரப் புத்தியினால் எடுத்தெறிந்து பேசிவிடுவதுடன், சில நேரங்களில் கைநீட்டியும் விடுகின்றனர். பாசம், பரிவால் இணைத்து வைத்திருக்கும் இத்தூய உறவை தமது அற்பமான எண்ணங்களாலும்,
Read more ...

நோன்பிற்கு பின் அன்றும் இன்றும்

Thursday, September 22, 2011
இறைவனின் திருப் பெயரால் 
      அல்லாஹ்வினுடைய பேரருளுடைய புனித மிக்க ரமலான் நம்மைவிட்டு பிரிந்து சென்று நாம் ஷவ்வாலுடைய மாதத்தில் இருக்கின்றோம்.அந்த புனிதமிக்க ரமலான் மாதம் நம்மை பிரிந்து முழுமையாக ஒரு மாதம் ஆகிவிட்டது,இந்நிலையில் அன்றும் இன்றும் நம்முடைய செயல்பாடுகளை ஒப்பிட்டு சற்று பின்னோக்கி பார்போம்.
Read more ...