வட்டியை தடுக்க 1st இத செய்யுங்க ....
Wednesday, July 11, 2012
Labels:
இஸ்லாம்,
குர்ஆன்,
திருவாளப்புத்தூர்,
நிகழ்ச்சி,
வட்டி
ஆத்திரமும் அவசரமும் கொண்ட ஆண்களே! உங்களைத்தான்!
Thursday, June 28, 2012
மனைவியர்கள், கணவர்களின் சுபாவம், தொழிலின் தன்மை, சமூகப் பணிகள், தனிப்பட்ட வேலைகள் என எவ்வளவுதான் புரிந்துணர்வோடு நடக்க முற்பட்டாலும் சில கணவர்கள் தமது அவசரப் புத்தியினால் எடுத்தெறிந்து பேசிவிடுவதுடன், சில நேரங்களில் கைநீட்டியும் விடுகின்றனர். பாசம், பரிவால் இணைத்து வைத்திருக்கும் இத்தூய உறவை தமது அற்பமான எண்ணங்களாலும்,
இறைவனின் மன்னிப்பு யாருக்கு வேண்டும்
Wednesday, June 20, 2012
மனிதர்களாகிய நம்மில் யார் சிறந்தவர் என்றால் மரணத்திற்கு முன் தன்னை முழுமையாக அந்த மறுமை வாழ்க்கைக்கு தயார் செய்துக் கொள்பவர் தான். தயார் செய்வது என்றால் என்ன என்ன செயல்களை செய்தால் சுவனம் புகமுடியும் என்று தெரிந்துவைத்து அதை செய்வது.பாவங்களை விட்டும் அல்லாஹ்விடம் மன்னிப்பு தேடுவது இவை தான்.நாம் அன்றாடம் செய்யும் என்ன என்ன விசயங்களில் பாவமன்னிப்பு உள்ளது என்று சற்று பாப்போம் இன்ஷா அல்லாஹ்.
இறைவன் நாடினால் என்றால் என்ன அர்த்தம் தெரியுமா?
Monday, June 11, 2012
ஏகஇறைவனின் திருப்பெயரால்....
وَقَالَ ارْكَبُواْ فِيهَا بِسْمِ اللّهِ مَجْرَاهَا وَمُرْسَاهَا إِنَّ رَبِّي لَغَفُورٌ رَّحِيمٌ 11:41
11: 41. ''இதில் ஏறிக் கொள்ளுங்கள்! அல்லாஹ்வின் பெயராலேயே இது ஓடுவதும்,நிற்பதும் உள்ளது. என் இறைவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறினார்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....
நமக்கு எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் நூஹ்(அலை) அவர்கள் இறைவனின் தூதராக நீண்ட காலம் சத்தியப் பிரச்சாரப் பணியில் ஈடுபட்டு மிகக் குறைவிலான மக்களையே நேர்வழிக்கு கொண்டு வர முடிந்தது என்பதை அறிந்திருக்கிறோம்.
Labels:
இஸ்லாம்,
குர்ஆன்,
சமுதாயம்,
நபிமார்கள்,
விவாதம்
10 -ஆம் வகுப்பு முடித்த பிறகு என்ன படிக்கலாம்?
Thursday, June 7, 2012
சமீபத்தில் சகோ.ஒருவரின் ஈ மெயில் ஒன்று வந்தது.தற்பொழுது தான் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வந்துள்ளது அதனால் இந்த தகவல் யாருக்கேனும் பயன்படலாம் என்று இங்கு பகிரிந்துள்ளேன்.உங்களுக்கு இதில் குறிப்பிட்ட விசயங்களில் மேலதிக தகவல் தேவைப்பட்டால் இதிலே குறிப்பிட்டுள்ள சகோ.அவர்களுக்கு ஈ மெயில் அனுப்புங்கள்..
10 -ஆம் வகுப்பு முடித்த பிறகு மூன்று வழிகளில் மேற்படிப்பு படிக்கலாம்.
10 -ஆம் வகுப்பு முடித்த பிறகு மூன்று வழிகளில் மேற்படிப்பு படிக்கலாம்.
மனைவியிடம் எப்படி நடந்துக் கொள்வது
Wednesday, May 23, 2012
هُنَّ لِبَاسٌ لَّكُمْ وَأَنتُمْ لِبَاسٌ لَّهُن
‘அவர்கள் உங்களுக்கு ஆடைகளைப் போன்றவர்கள், நீங்கள் அவர்களுக்கு ஆடைகளைப் போன்றவர்கள் (சூரா அல்-பகரா 2:187).
திருமணத்தின் மூலம் நீங்கள் வெறும் மனைவியை மட்டும் பெறுவ தில்லை. அன்றிலிருந்து உங்கள் வாழ்வின் இறுதிவரை அனைத்திலும் அவள்தான் உங்கள் வாழ்க்கைத் துணைவி!
‘அவர்கள் உங்களுக்கு ஆடைகளைப் போன்றவர்கள், நீங்கள் அவர்களுக்கு ஆடைகளைப் போன்றவர்கள் (சூரா அல்-பகரா 2:187).
திருமணத்தின் மூலம் நீங்கள் வெறும் மனைவியை மட்டும் பெறுவ தில்லை. அன்றிலிருந்து உங்கள் வாழ்வின் இறுதிவரை அனைத்திலும் அவள்தான் உங்கள் வாழ்க்கைத் துணைவி!
வாழ்வில் வெற்றி பெற
Wednesday, May 23, 2012
அல்லாஹ்வால்
தேர்ந்தெடுக்கப்பட்ட இறைத்தூதர்களின் உறவினர்கள் கூட இறைக்கட்டளையின்படி நடக்காவிட்டால் அவர்கள் இறைத்தூதர்களின் உறவினர்கள்
என்பதற்காக மறுமையில் வெற்றியடைய
முடியாது.
நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் தந்தையாக இருந்த ஆஸர்,இறைத்தூதரின் தந்தை என்பதற்காக
Labels:
இஸ்லாம்,
குர்ஆன்,
நபிமார்கள்,
வரலாறு
விஷம் உண்ணும் கிளிகள்-விஞ்ஞானிகளை வியக்கவைக்கும் உண்மை
Monday, May 14, 2012
சில தாவரங்கள் விஷமுள்ள விதைகளைக் கொண்டிருக்கின்றன.
இது, தாவரங்களை உணவாக உட்கொள்ளும்
விலங்குகளிடமிருந்து
தங்களை
பாதுகாத்துக்
கொள்ள,தாவரங்கள் கொண்டிருக்கும்
பாதுகாப்பு
முறையாகும்.
இருப்பினும்
அமெரிக்காவில்
வாழும்
ஒருவகை
கிளியினம்
இதுபோன்ற
விஷமுள்ள
விதைகளை
உணவாக
உட்கொள்கிறது.
இது
மிகவும்
வியப்புக்குரிய
செயலாகும்.
ஏனெனில்
தாவரங்களை
உணவாக
உட்கொள்ளும்
மற்ற
விலங்கினங்கள்
இந்த
செடியின்
பக்கம்
தலைகாட்டவே
பயப்படும்போது,
Subscribe to:
Posts (Atom)