இந்து மதம் என்றால் என்ன?எப்போது உருவானது?
இந்து மதம் என்ற வார்த்தையாவது நம் தமிழ் நூல்களில் எங்கேயாவது, எதிலாவது உண்டா?
அதன் பிராமணம், தத்துவம், ஆதாரம் என்னவென்று யாரையும் கேட்டுத் தெரிந்து கொள்ள முடியாது. இந்து மதத்தின் பெயரால் மதம் என்று சொல்லிக்கொண்டு ஒருவருக்கொருவர் சண்டை போடுகிறார்கள்.
உட்பிரிவுகளாகிய சைவ, வைணவ சமயங்களின் பெயரால் ஒருவருக்கொருவர் சண்டையிட பழக்கப்பட்டுவிட்டது.
இதில் ஒரு கடவுள் பெரியது, ஒரு கடவுள் சிறியது என்றும்,ஒரு கடவுள்காரர் மற்ற கடவுளை வணங்குதல் பாவம் என்றும்,
இந்து மதம் என்றால் அது என்ன என்பதை நம்மில் ஒருவரும் அறிவதில்லை.
இந்து மதம் எப்பொழுது உருவானது என்றால், அது அனாதி மதம், வேத காலம் தொட்டு இருக்கிறது என்கிறார்கள். வேதம் எப்பொழுது யாரால் உருவானது என்றால், அதுவும் அனாதியானது, கடவுளால் உருவாக்கப்பட்டது என்கிறார்கள் .
" அய்யா வேதம் என்பது கடவுளால் உருவாக்கப்பட்டது என்று சொல்லுகிறீரே! கடவுள் எல்லோருக்கும் சமமானவர்தானே, அதை (வேதத்தை) நான் பார்க்கலாமா? என்றால், ஆகா, மோசம் வந்துவிடும்; நீ பார்க்கக் கூடாது;
நீ சூத்திரன்; அதைப் பார்த்தால் கண்ணைப் பிடுங்கிவிட வேண்டும்; படித்தால் நாக்கை அறுத்துவிட வேண்டும்;
யாராவது படிக்கும் போது கேட்டால் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றவேண்டும்" என்கிறார்கள்.
அது போகட்டும்; இந்த இந்து மதம் என்ற வார்த்தையாவது நம் தமிழ் நூல்களில் எங்கேயாவது, எதிலாவது உண்டா? இல்லை.
ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன் எழுதப்பட்ட தமிழ் நூல்கள் நம்மிடையே பல உள்ளனவே! அதில் எதாவது இடத்தில் பெயருக்காகவாவது இருக்கிறதா என்று பார்த்தால் அதுவும் இல்லை.இந்து மதப்பெயரின் ரகசியமே நமக்குத் தெரியவில்லை, இது எவ்வளவு மானக்கேடான நிலைமையாக இருக்கிறது?
சிலர் இந்து என்ற வார்த்தை 'பெர்ஷியன்' பாஷையில்தான் வழங்கப்படுகிறது. அதற்கு அர்த்தம் என்னவென்றால், 'திருடன்' என்பது பொருள் என்றும்,
வேறு சிலர் இந்து என்ற வார்த்தை, சிந்து நதிக்கரை வழியே ஆரியர்கள் வந்ததால், 'சிந்து' 'இந்து' வாகி பின் இந்தியனாகிவிட்டதாக ஆங்கில ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். அதற்கு ஆதாரமும் உள்ளது என்றும் சொல்கிறார்கள்.
அதே மாதிரி, இந்து சமயம் பார்ப்பனர் சமயம் என்றும் ஆங்கில ஏடுகள் ஆதாரத்தோடு கூறுகிறது. அவ்வாறே ஆங்கில ஏடுகளை நம்பாமல் ஆரியர்களால் ஒப்புக் கொள்ளப்பட்ட வேதம் சாஸ்திரம், ஸ்மிருதி, ஆகமம் இவைகளின் பாஷியம், புராணம் என்பன போன்ற ஆதாரங்களில் ஒரு இடத்தில் கூட இந்து என்ற பெயர் இடம் பெறவில்லை. :- தந்தை பெரியார் 1923.
எது ஹிந்து மதம்...?
நமது புஸ்தகங்களில் வேதங்களில் ஆயிரம் இடங்களில் ‘சிந்து’ என்ற வார்த்தைதான் உள்ளதே தவிர... ஹிந்து என்றோ இந்து என்றோ ஒரு இடத்தில் கூட இல்லவே இல்லை. கிடையவே கிடையாது.
பிறகு... ‘ஹிந்து...’ என்ற பெயர் வந்தது எப்படி?
நான் மேலே சொன்ன விஷயங்களெல்லாம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு! இப்போது சொல்லப்போவது சிற்சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு.
ஆமாம்... எண்ணி சுமார் நானூறு வருடங்களுக்கு முன்னால்தான் அய்ரோப்பியர், அதாவது வெள்ளைக்காரர்கள் நமது தேசத்தில் அடியெடுத்து வைத்தனர். அப்போது நமது தேஸத்தில் ஆங்காங்கே மொகலாய சாம்ராஜ்யம் ராஜாங்கம் செய்து கொண்டிருந்தது.அப்போது வெறும் வியாபார நோக்கத்தில் இங்கே வந்தார்கள் வெள்ளைக்காரர்கள்.
அப்போது நமது பூமியில் எல்லா வளங்களும் கொழித்துக் கிடந்தன. ஆனால் ‘ஒற்றுமை’ என்னும் வளம் மட்டும் வறண்டு கிடந்தது.அதாவது... தங்களுக்குள்ளும் அடித்துக் கொண்டனர்.
சிற்றரசர்கள் என்ற ரீதியில் ராஜாக்கள் ஒருத்தரை ஒருத்தர் அடித்துக் கொண்டனர். மக்களோ... ப்ராம்மண, சூத்ர, பஞ்சமர் பிளவுகளில் ஈடுபாட்டோடு இருந்தனர்.
பார்த்தான் வெள்ளைக்காரன், ‘என்னடா இது?’ என கேட்டான். ‘இதுதான் எங்கள் ஜாதி தத்வம்; இதை கேட்க நீ யார்?’ என குரல் எழுந்தது.சரி... இவர்களிடையே இவ்வளவு பிளவுகள் இருக்கிறது. இந்த தேஸத்தில் இவ்வளவு வளங்கள் இருக்கிறது... என யோசித்த வெள்ளைக்காரன் தன் குடும்பம், குட்டிகளோடு இங்கே வந்தான்.
அங்கிருந்து பாதிரிகளும் இங்கே வந்தனர். நமது தேஸத்தில் புரையோடிப் போயிருந்த ‘ஜாதிதத்வ’ நடைமுறை... அதாவது ‘ப்ராம்மணனே தெய்வம்’ நசூத்ரா மதிந்தத்யாது... (சூத்திரனை அடி உதை. அவனுக்கு எந்த உபதேசமும் கிடையாது) என்ற நிலைமைகளைப் பார்த்து...
ஒரு அணா, ரெண்டு அணாவுக்கு புஸ்தகங்களைப் போட்டான். அவற்றை சூத்ரர்களிடையே விநியோகித்தான். உங்கள் நிலைமை எப்படியிருக்கிறது பாருங்கள்... என அந்த புஸ்தகங்களைக் காட்டினான்.
‘Don’t follow, religion of brahmin, we give you alternative’ என்பதுதான் அவர்களின் முழக்கமாக இருந்தது.
இப்படியாக சில பல வருடங்கள் ஓடிக் கொண்டிருக்க... இந்த ஒட்டுமொத்த மக்களை எப்படி அழைப்பது? என யோசித்தான் வெள்ளைக்காரன். அப்போதுதான் இவர்கள் சிந்துநதிக்கரை மக்கள், அப்படியென்றால் இவர்களை ‘சிந்தூ’ எனக் கூப்பிடுவோம் என முடிவுக்கு வந்தான். அதாவது... பிரிட்டிஷ் டாக்குமெண்ட்களில் நம்மை அவன் முதன் முதலில் எப்படிக் குறிப்பிட்டான் என்றால் ‘Zindoo...’
மதத்துக்குப் பெயராக வேதக்காரர் சொன்னது முதல் வெள்ளைக்காரன் சொல்ல வந்தது வரை பார்த்தோம்.
சிந்து நதிக்கரைக்காரன் என்ற அடிப்படையிலேதான் நம்மை Zindoo என எழுதினான் வெள்ளைக்காரன்.
இது உமக்கு எப்படித் தெரியும் என்று நீர் கேட்கலாம். நான் அந்த பிரிட்டிஷ் டாக்குமென்ட்டை பார்த்திருக்கிறேன், படித்திருக்கிறேன்.கும்பகோணத்தில் காவிரிக்கரையோரத்தில் எல்லாம் விளையும். அங்கே காவிரியின் மடியில் அறிவு விளையும், ஞானம் விளையும் ஓர் இடம் இருந்தது. அதுதான் என் ஆசான் ரகுநாதராவ் என்பவருக்குச் சொந்தமான Library.
ரகுநாதராவ், என்னைவிட வயதில் மூத்தவர். அந்தக் காலத்தில் பரோடா சமஸ்தானத்தில் திவானாக இருந்தவர். அவர் பதவிக் காலத்தில் பிரிட்டிஷ் ராஜாங்கத்தோடு தொடர்பு கொண்டிருந்தவர்.அந்த ரகுநாதராவ் திவான் பதவியிலிருந்து ஓய்வு பெற்றவுடன்...
கும்பகோணத்தில் காவிரிக் கரையோரத்தில் ஒரு லைப்ரரியை ஆரம்பித்தார். அங்கேதான் பிரிட்டிஷாரின் டாக்குமென்ட்களையும் பார்த்தேன்.முதலில் நம்மைப்பற்றிZindoo என்று எழுதி வைத்திருந்தவன், காலப் போக்கில் இந்த உச்சரிப்பை மாற்றி Hindu என்று உச்சரித்தான். அவன் உச்சரித்ததையெல்லாம் படிப்படியாக அவனது டாக்குமென்ட்களில் பதிவும் செய்து வைத்தான்.
இப்போது Zindoo என்பது Hindu ஆகிவிட்டது. ஆக... இப்போது நாம் நம்மை அழைத்துக் கொள்ளும் நமது மதத்தின் பெயரான ‘ஹிந்து’ என்ற பெயர் நாம் சூட்டிக் கொண்டதல்ல. நமக்கு அந்நியன் சூட்டிய பெயர். அதைத்தான் நாம் இன்று சூட்டிக் கொண்டிருக்கிறோம்.
இன்னும் சொல்லப்போனால்... இது Christian சூட்டிய பெயர். நம்மையெல்லாம் என்ன சொல்லி அழைப்பது என்று தெரியாமல் வெள்ளைக்கார Christian கண்டுபிடித்த... கண்டுகூட பிடிக்கவில்லை. தன் வாய்க்கு வசதியாக வந்ததை உச்சரித்ததைத் தான் நாம் இன்று நமக்கான அடையாளமாக சுமந்து கொண்டிருக்கிறோம்.
ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய வேதம், மநு, ஸ்மிருதி, சாஸ்திரம், புராணம், சுண்டைக்காய்... எல்லாவற்றையும் பின்பற்றுவதாக சொல்லிக் கொண்டு நாம் அவற்றிலிருந்து ஒரு பொதுப் பெயரை எடுத்து சூட்டிக் கொள்ளவில்லை.
சூட்டிக் கொள்ள முடியாது. ஏனென்றால்...நம் தேசத்தில் எக்கச்சக்க மதங்கள். நான் சொன்னேனே.... ஆரியர்களான பிராமணர்கள் இங்கு வரும்போதே! நம் தேசத்தில் சுமார் 450 மதங்கள் இருந்தன. இதில் எது ஹிந்து மதம் என்று கேட்டிருந்தேன் அல்லவா?
இப்போது நீங்களே சொல்லுங்கள்.எது ஹிந்து மதம்...? வேத மதம், ஆரிய மதம், ப்ராமண மதம் இங்கே வந்தது. அதை எதிர்த்து புத்த மதம் உண்டானது. மத்வ மதம் பிறந்தது. த்வைதம் கிளைத்தது. விசிஷ்டாத்வைதம் வளர்ந்தது. சைவம், வைஷ்ணவம் பெரிதாகப் பேசப்பட்டது. இடையிலே சமணம் தோன்றியது.வைணவத்தில் கூட தென் கலை, வடகலை, என கோர்ட் வரை கூட பிளவு படியேறியது.
இவையெல்லாம் தவிர்த்து...நம் தேசத்தின் அகண்ட நிலப்பரப்பில் ஆங்காங்கே சிறுதெய்வ வழிபாடுகள் எக்கச்சக்கம், காளியம்மன், மாரியம்மன், துர்க்கையம்மன், அய்யனார், முனியப்பன், கருப்பசாமி, தூண்டிக்காரன் சாமி என.. சொல்லிக் கொண்டே போகலாம்.
அதாவது இவ்வளவு... வழிபாடுகளையும் பார்த்து திக்குமுக்காடிய வெள்ளைக்காரன் தான் எல்லாவற்றுக்கும் மொத்தமாகச் சேர்த்து இந்த தேசத்தில் வாழ்பவர்களை யெல்லாம் மொத்தமாக ‘இந்து’ என்று அழைத்தான்.
நம் வீட்டில் ஒரு குழந்தை பிறக்கிறது. சில நேரம் என்ன செய்வோம்? பையனாக இருந்தால் தாத்தா பேர் வைப்போம். பெண்ணாக இருந்தால் பாட்டி பேர் வைப்போம்.
ஆனால்... நமக்கு முன்பின் தெரியாத இதுவரை நம்மைப்பற்றி எதுவுமே அறியாத... எவனோ ஒருத்தன்... நம் பாஷையும் தெரியாத அவன் தன் வாயில் நுழையும் பெயரை வைத்துக் கூப்பிட்டதால்.... அந்த ‘சத்தத்தையே’ உங்கள் குழந்தைக்குப் பெயராக வைப்பீர்களா?... அப்படித்தான் வைத்திருக்கிறோம். நம் மதம் என்னும் குழந்தைக்கு!சரி... ‘ஹிந்து’ என்ற சொல்லின் வரலாற்றைப் பார்த்துவிட்டோம்.
இதுதான் உங்கள் பள்ளி சர்டிபிகேட்களிலும்.... வாழ்க்கையிலும் உங்களைப்பற்றி நீங்கள் அடையாளப்படுத்திக் கொள்ளும் ‘ஹிந்து’ என்ற பெயரின் வரலாறு. வெள்ளைக்காரன் கொடுத்த இந்த அடையாளத்தை அப்படியே பின்பற்றி வருகிறீர்கள்.
THANKS:இது தான் உண்மை (சில திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளது)
*சமீபத்தில் நடந்த ஒரு டி.வீ நிகழ்ச்சியில்,மோடி முஸ்லிம்களை நாய் என்று பேசியது சம்மந்தமாக நடந்த விவாதத்தில் பா.ஜா.க வின் பொன்.ராதாகிருஷ்ணன் ஒரு கட்டத்தில் பேசும்பொழுது பண் நெடுங்காலமாகவே அகண்ட இப்பாரதத்தில் வாழ்பவர்களை "ஹிந்து" என்று தான் அழைக்கப்பட்டு வந்தனர் என்ற சரித்திர பிழையான செய்தியை சொன்னதற்க்கே இப்பதிவு.
**இப்பதிவு ஹிந்து(பின் எப்படி தான் அழைப்பது) நண்பர்களை புண்படுத்துவதற்காக இல்லை,உண்மையை அறிய வேண்டும் என்ற நோக்கத்திற்காக தான்.
இந்து மதம் என்ற வார்த்தையாவது நம் தமிழ் நூல்களில் எங்கேயாவது, எதிலாவது உண்டா?
அதன் பிராமணம், தத்துவம், ஆதாரம் என்னவென்று யாரையும் கேட்டுத் தெரிந்து கொள்ள முடியாது. இந்து மதத்தின் பெயரால் மதம் என்று சொல்லிக்கொண்டு ஒருவருக்கொருவர் சண்டை போடுகிறார்கள்.
உட்பிரிவுகளாகிய சைவ, வைணவ சமயங்களின் பெயரால் ஒருவருக்கொருவர் சண்டையிட பழக்கப்பட்டுவிட்டது.
இதில் ஒரு கடவுள் பெரியது, ஒரு கடவுள் சிறியது என்றும்,ஒரு கடவுள்காரர் மற்ற கடவுளை வணங்குதல் பாவம் என்றும்,
இந்து மதம் என்றால் அது என்ன என்பதை நம்மில் ஒருவரும் அறிவதில்லை.
இந்து மதம் எப்பொழுது உருவானது என்றால், அது அனாதி மதம், வேத காலம் தொட்டு இருக்கிறது என்கிறார்கள். வேதம் எப்பொழுது யாரால் உருவானது என்றால், அதுவும் அனாதியானது, கடவுளால் உருவாக்கப்பட்டது என்கிறார்கள் .
" அய்யா வேதம் என்பது கடவுளால் உருவாக்கப்பட்டது என்று சொல்லுகிறீரே! கடவுள் எல்லோருக்கும் சமமானவர்தானே, அதை (வேதத்தை) நான் பார்க்கலாமா? என்றால், ஆகா, மோசம் வந்துவிடும்; நீ பார்க்கக் கூடாது;
நீ சூத்திரன்; அதைப் பார்த்தால் கண்ணைப் பிடுங்கிவிட வேண்டும்; படித்தால் நாக்கை அறுத்துவிட வேண்டும்;
யாராவது படிக்கும் போது கேட்டால் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றவேண்டும்" என்கிறார்கள்.
அது போகட்டும்; இந்த இந்து மதம் என்ற வார்த்தையாவது நம் தமிழ் நூல்களில் எங்கேயாவது, எதிலாவது உண்டா? இல்லை.
ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன் எழுதப்பட்ட தமிழ் நூல்கள் நம்மிடையே பல உள்ளனவே! அதில் எதாவது இடத்தில் பெயருக்காகவாவது இருக்கிறதா என்று பார்த்தால் அதுவும் இல்லை.இந்து மதப்பெயரின் ரகசியமே நமக்குத் தெரியவில்லை, இது எவ்வளவு மானக்கேடான நிலைமையாக இருக்கிறது?
சிலர் இந்து என்ற வார்த்தை 'பெர்ஷியன்' பாஷையில்தான் வழங்கப்படுகிறது. அதற்கு அர்த்தம் என்னவென்றால், 'திருடன்' என்பது பொருள் என்றும்,
வேறு சிலர் இந்து என்ற வார்த்தை, சிந்து நதிக்கரை வழியே ஆரியர்கள் வந்ததால், 'சிந்து' 'இந்து' வாகி பின் இந்தியனாகிவிட்டதாக ஆங்கில ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். அதற்கு ஆதாரமும் உள்ளது என்றும் சொல்கிறார்கள்.
அதே மாதிரி, இந்து சமயம் பார்ப்பனர் சமயம் என்றும் ஆங்கில ஏடுகள் ஆதாரத்தோடு கூறுகிறது. அவ்வாறே ஆங்கில ஏடுகளை நம்பாமல் ஆரியர்களால் ஒப்புக் கொள்ளப்பட்ட வேதம் சாஸ்திரம், ஸ்மிருதி, ஆகமம் இவைகளின் பாஷியம், புராணம் என்பன போன்ற ஆதாரங்களில் ஒரு இடத்தில் கூட இந்து என்ற பெயர் இடம் பெறவில்லை. :- தந்தை பெரியார் 1923.
எது ஹிந்து மதம்...?
நமது புஸ்தகங்களில் வேதங்களில் ஆயிரம் இடங்களில் ‘சிந்து’ என்ற வார்த்தைதான் உள்ளதே தவிர... ஹிந்து என்றோ இந்து என்றோ ஒரு இடத்தில் கூட இல்லவே இல்லை. கிடையவே கிடையாது.
பிறகு... ‘ஹிந்து...’ என்ற பெயர் வந்தது எப்படி?
நான் மேலே சொன்ன விஷயங்களெல்லாம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு! இப்போது சொல்லப்போவது சிற்சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு.
ஆமாம்... எண்ணி சுமார் நானூறு வருடங்களுக்கு முன்னால்தான் அய்ரோப்பியர், அதாவது வெள்ளைக்காரர்கள் நமது தேசத்தில் அடியெடுத்து வைத்தனர். அப்போது நமது தேஸத்தில் ஆங்காங்கே மொகலாய சாம்ராஜ்யம் ராஜாங்கம் செய்து கொண்டிருந்தது.அப்போது வெறும் வியாபார நோக்கத்தில் இங்கே வந்தார்கள் வெள்ளைக்காரர்கள்.
அப்போது நமது பூமியில் எல்லா வளங்களும் கொழித்துக் கிடந்தன. ஆனால் ‘ஒற்றுமை’ என்னும் வளம் மட்டும் வறண்டு கிடந்தது.அதாவது... தங்களுக்குள்ளும் அடித்துக் கொண்டனர்.
சிற்றரசர்கள் என்ற ரீதியில் ராஜாக்கள் ஒருத்தரை ஒருத்தர் அடித்துக் கொண்டனர். மக்களோ... ப்ராம்மண, சூத்ர, பஞ்சமர் பிளவுகளில் ஈடுபாட்டோடு இருந்தனர்.
பார்த்தான் வெள்ளைக்காரன், ‘என்னடா இது?’ என கேட்டான். ‘இதுதான் எங்கள் ஜாதி தத்வம்; இதை கேட்க நீ யார்?’ என குரல் எழுந்தது.சரி... இவர்களிடையே இவ்வளவு பிளவுகள் இருக்கிறது. இந்த தேஸத்தில் இவ்வளவு வளங்கள் இருக்கிறது... என யோசித்த வெள்ளைக்காரன் தன் குடும்பம், குட்டிகளோடு இங்கே வந்தான்.
அங்கிருந்து பாதிரிகளும் இங்கே வந்தனர். நமது தேஸத்தில் புரையோடிப் போயிருந்த ‘ஜாதிதத்வ’ நடைமுறை... அதாவது ‘ப்ராம்மணனே தெய்வம்’ நசூத்ரா மதிந்தத்யாது... (சூத்திரனை அடி உதை. அவனுக்கு எந்த உபதேசமும் கிடையாது) என்ற நிலைமைகளைப் பார்த்து...
ஒரு அணா, ரெண்டு அணாவுக்கு புஸ்தகங்களைப் போட்டான். அவற்றை சூத்ரர்களிடையே விநியோகித்தான். உங்கள் நிலைமை எப்படியிருக்கிறது பாருங்கள்... என அந்த புஸ்தகங்களைக் காட்டினான்.
‘Don’t follow, religion of brahmin, we give you alternative’ என்பதுதான் அவர்களின் முழக்கமாக இருந்தது.
இப்படியாக சில பல வருடங்கள் ஓடிக் கொண்டிருக்க... இந்த ஒட்டுமொத்த மக்களை எப்படி அழைப்பது? என யோசித்தான் வெள்ளைக்காரன். அப்போதுதான் இவர்கள் சிந்துநதிக்கரை மக்கள், அப்படியென்றால் இவர்களை ‘சிந்தூ’ எனக் கூப்பிடுவோம் என முடிவுக்கு வந்தான். அதாவது... பிரிட்டிஷ் டாக்குமெண்ட்களில் நம்மை அவன் முதன் முதலில் எப்படிக் குறிப்பிட்டான் என்றால் ‘Zindoo...’
மதத்துக்குப் பெயராக வேதக்காரர் சொன்னது முதல் வெள்ளைக்காரன் சொல்ல வந்தது வரை பார்த்தோம்.
சிந்து நதிக்கரைக்காரன் என்ற அடிப்படையிலேதான் நம்மை Zindoo என எழுதினான் வெள்ளைக்காரன்.
இது உமக்கு எப்படித் தெரியும் என்று நீர் கேட்கலாம். நான் அந்த பிரிட்டிஷ் டாக்குமென்ட்டை பார்த்திருக்கிறேன், படித்திருக்கிறேன்.கும்பகோணத்தில் காவிரிக்கரையோரத்தில் எல்லாம் விளையும். அங்கே காவிரியின் மடியில் அறிவு விளையும், ஞானம் விளையும் ஓர் இடம் இருந்தது. அதுதான் என் ஆசான் ரகுநாதராவ் என்பவருக்குச் சொந்தமான Library.
ரகுநாதராவ், என்னைவிட வயதில் மூத்தவர். அந்தக் காலத்தில் பரோடா சமஸ்தானத்தில் திவானாக இருந்தவர். அவர் பதவிக் காலத்தில் பிரிட்டிஷ் ராஜாங்கத்தோடு தொடர்பு கொண்டிருந்தவர்.அந்த ரகுநாதராவ் திவான் பதவியிலிருந்து ஓய்வு பெற்றவுடன்...
கும்பகோணத்தில் காவிரிக் கரையோரத்தில் ஒரு லைப்ரரியை ஆரம்பித்தார். அங்கேதான் பிரிட்டிஷாரின் டாக்குமென்ட்களையும் பார்த்தேன்.முதலில் நம்மைப்பற்றிZindoo என்று எழுதி வைத்திருந்தவன், காலப் போக்கில் இந்த உச்சரிப்பை மாற்றி Hindu என்று உச்சரித்தான். அவன் உச்சரித்ததையெல்லாம் படிப்படியாக அவனது டாக்குமென்ட்களில் பதிவும் செய்து வைத்தான்.
இப்போது Zindoo என்பது Hindu ஆகிவிட்டது. ஆக... இப்போது நாம் நம்மை அழைத்துக் கொள்ளும் நமது மதத்தின் பெயரான ‘ஹிந்து’ என்ற பெயர் நாம் சூட்டிக் கொண்டதல்ல. நமக்கு அந்நியன் சூட்டிய பெயர். அதைத்தான் நாம் இன்று சூட்டிக் கொண்டிருக்கிறோம்.
இன்னும் சொல்லப்போனால்... இது Christian சூட்டிய பெயர். நம்மையெல்லாம் என்ன சொல்லி அழைப்பது என்று தெரியாமல் வெள்ளைக்கார Christian கண்டுபிடித்த... கண்டுகூட பிடிக்கவில்லை. தன் வாய்க்கு வசதியாக வந்ததை உச்சரித்ததைத் தான் நாம் இன்று நமக்கான அடையாளமாக சுமந்து கொண்டிருக்கிறோம்.
ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய வேதம், மநு, ஸ்மிருதி, சாஸ்திரம், புராணம், சுண்டைக்காய்... எல்லாவற்றையும் பின்பற்றுவதாக சொல்லிக் கொண்டு நாம் அவற்றிலிருந்து ஒரு பொதுப் பெயரை எடுத்து சூட்டிக் கொள்ளவில்லை.
சூட்டிக் கொள்ள முடியாது. ஏனென்றால்...நம் தேசத்தில் எக்கச்சக்க மதங்கள். நான் சொன்னேனே.... ஆரியர்களான பிராமணர்கள் இங்கு வரும்போதே! நம் தேசத்தில் சுமார் 450 மதங்கள் இருந்தன. இதில் எது ஹிந்து மதம் என்று கேட்டிருந்தேன் அல்லவா?
இப்போது நீங்களே சொல்லுங்கள்.எது ஹிந்து மதம்...? வேத மதம், ஆரிய மதம், ப்ராமண மதம் இங்கே வந்தது. அதை எதிர்த்து புத்த மதம் உண்டானது. மத்வ மதம் பிறந்தது. த்வைதம் கிளைத்தது. விசிஷ்டாத்வைதம் வளர்ந்தது. சைவம், வைஷ்ணவம் பெரிதாகப் பேசப்பட்டது. இடையிலே சமணம் தோன்றியது.வைணவத்தில் கூட தென் கலை, வடகலை, என கோர்ட் வரை கூட பிளவு படியேறியது.
இவையெல்லாம் தவிர்த்து...நம் தேசத்தின் அகண்ட நிலப்பரப்பில் ஆங்காங்கே சிறுதெய்வ வழிபாடுகள் எக்கச்சக்கம், காளியம்மன், மாரியம்மன், துர்க்கையம்மன், அய்யனார், முனியப்பன், கருப்பசாமி, தூண்டிக்காரன் சாமி என.. சொல்லிக் கொண்டே போகலாம்.
அதாவது இவ்வளவு... வழிபாடுகளையும் பார்த்து திக்குமுக்காடிய வெள்ளைக்காரன் தான் எல்லாவற்றுக்கும் மொத்தமாகச் சேர்த்து இந்த தேசத்தில் வாழ்பவர்களை யெல்லாம் மொத்தமாக ‘இந்து’ என்று அழைத்தான்.
நம் வீட்டில் ஒரு குழந்தை பிறக்கிறது. சில நேரம் என்ன செய்வோம்? பையனாக இருந்தால் தாத்தா பேர் வைப்போம். பெண்ணாக இருந்தால் பாட்டி பேர் வைப்போம்.
ஆனால்... நமக்கு முன்பின் தெரியாத இதுவரை நம்மைப்பற்றி எதுவுமே அறியாத... எவனோ ஒருத்தன்... நம் பாஷையும் தெரியாத அவன் தன் வாயில் நுழையும் பெயரை வைத்துக் கூப்பிட்டதால்.... அந்த ‘சத்தத்தையே’ உங்கள் குழந்தைக்குப் பெயராக வைப்பீர்களா?... அப்படித்தான் வைத்திருக்கிறோம். நம் மதம் என்னும் குழந்தைக்கு!சரி... ‘ஹிந்து’ என்ற சொல்லின் வரலாற்றைப் பார்த்துவிட்டோம்.
இதுதான் உங்கள் பள்ளி சர்டிபிகேட்களிலும்.... வாழ்க்கையிலும் உங்களைப்பற்றி நீங்கள் அடையாளப்படுத்திக் கொள்ளும் ‘ஹிந்து’ என்ற பெயரின் வரலாறு. வெள்ளைக்காரன் கொடுத்த இந்த அடையாளத்தை அப்படியே பின்பற்றி வருகிறீர்கள்.
THANKS:இது தான் உண்மை (சில திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளது)
*சமீபத்தில் நடந்த ஒரு டி.வீ நிகழ்ச்சியில்,மோடி முஸ்லிம்களை நாய் என்று பேசியது சம்மந்தமாக நடந்த விவாதத்தில் பா.ஜா.க வின் பொன்.ராதாகிருஷ்ணன் ஒரு கட்டத்தில் பேசும்பொழுது பண் நெடுங்காலமாகவே அகண்ட இப்பாரதத்தில் வாழ்பவர்களை "ஹிந்து" என்று தான் அழைக்கப்பட்டு வந்தனர் என்ற சரித்திர பிழையான செய்தியை சொன்னதற்க்கே இப்பதிவு.
**இப்பதிவு ஹிந்து(பின் எப்படி தான் அழைப்பது) நண்பர்களை புண்படுத்துவதற்காக இல்லை,உண்மையை அறிய வேண்டும் என்ற நோக்கத்திற்காக தான்.
thamizhil koodathan alla endra varthai kidaythu.....atharkuu enna solringa tvpm
ReplyDeletealla enra varthaikku thamizil porul kidayathu...etho oro arabikaran payanpadithyathuthan...sangathamizil milesan endruthan arabiyarkalai azaipom nanbare
ReplyDeletethamizil hindukkal vazipadu seikindranar... Muslimkal en thamizil thozhgai seivathillai...puriyatha mozhiyai kattikondu en muslimkal azha vendum
ReplyDeleteNanbare approval koduthu unga nanbarkallukkum pagiralame..illai endral pathil pathivu pottu sangathamizhil ....alla erukkirara ena vilakkungal parkalam....
ReplyDeleteNanbare approval koduthu unga nanbarkallukkum pagiralame..illai endral pathil pathivu pottu sangathamizhil ....alla erukkirara ena vilakkungal parkalam....
ReplyDeleteNanbare approval koduthu unga nanbarkallukkum pagiralame..illai endral pathil pathivu pottu sangathamizhil ....alla erukkirara ena vilakkungal parkalam....
ReplyDeleteMuslimkallykku thamizhil thozhugai seiyya urimai ullatha...appadi irunthal entha mosque il nadakirathu ena puli pottu vilakkungal....
ReplyDeleteNanum thamizhan ....Nanum thamizhan
ReplyDeleteshiya sunni muslimgal angange adithu kondu sagirargale adthu en nanbare....dharga vazhipadu en sarchayil ullathu ithai patriyum ezuthalame....
ReplyDeleteVayiru kanchi iruntha ippadithan yosika thonum pola
vandharai vazha vaikkum india vandherigallaiyum ezdhuvaikkirathu adade...!!!!
ReplyDeleteMuslimgal pannedungalamaga thamizil thozhugai nadathuvathillai enra sarithra pinnanai vilakkungo......
ReplyDeleteeppo sir comment boxai thirappinga.....
ReplyDeleteenna kodumai sir ...... neengalan hinndukkalai patri Ph.d panna arambicthitinga pola......!!!!!!
ReplyDeleteமுகமில்லாத முகவரியற்றவருக்கு,
ReplyDelete//thamizhil koodathan alla endra varthai kidaythu.....atharkuu enna solringa tvpm//
//alla enra varthaikku thamizil porul kidayathu...etho oro arabikaran payanpadithyathuthan...sangathamizil milesan endruthan arabiyarkalai azaipom nanbare//
அல்லாஹ் என்கின்ற வார்த்தைக்கு பொருள் கடவுள் என்பது தான்.பின் ஏன் நாங்கள் அல்லாஹ் என்கின்றோம்?கடவுள் என்று பொத்தம் பொதுவாக அழைத்தால் நான் எந்த ஜாதி என்கின்ற கேள்வி வரும்.ஜாதிகள் இல்லை பிறப்பால்,தொழிலால் உயர்ந்தோன் தாழ்ந்தோன் இல்லை என்கின்ற உயர்ந்த தத்துவத்தை சொல்லி அதை உயிர் படுத்தியும் காட்டுகிறது இஸ்லாம்.GOD என்று அழைத்தாலும் இதே நிலை தான் இந்தியாவில்.நாடார் கிறிஸ்டியன்,தலித் கிறிஸ்டியன் என்று அங்கும் பல ஜாதி.
அல்லாஹ் என்கின்ற வார்த்தைக்கு தமிழில் பொருள் இல்லை என்று சொல்லும் நீங்கள் ஹிந்து,இந்து என்கின்ற வார்த்தை சமீப காலத்தில் உருவாக்கிய பொருளற்ற வார்த்தையை மதமாக்கியதுதான் வியப்பு.
முகமில்லாத முகவரியற்றவருக்கு,
ReplyDelete//thamizil hindukkal vazipadu seikindranar... Muslimkal en thamizil thozhgai seivathillai...puriyatha mozhiyai kattikondu en muslimkal azha vendum//
//Nanbare approval koduthu unga nanbarkallukkum pagiralame..illai endral pathil pathivu pottu sangathamizhil ....alla erukkirara ena vilakkungal parkalam....//தமிழில் ஏன் வழிபாடு செய்யவில்லை என்பதை பின் பார்ப்போம்.முதலில் தமிழில் வழிபாடு ஏன் நடத்தப்படுகின்றது என்பதற்கு,தமிழ் வழிபாட்டை பெரிதும் ஆதரிக்கும் தி.க வினர் சொல்வதை பார்ப்போம்.
ஆதிக்க சாதியினராக இருக்ககூடிய பார்பனர்கள்,கோயிலில் செய்யும் வழிபாட்டை தங்கள் வேத மொழியிலேயே செய்வதால் அதில் என்ன உள்ளது என்று அறியாத மற்ற ஜாதியினர்,வழிபாடு செய்ய இறைவனின் ஏகபோக உரிமையாளார்கள் இந்த பார்பன அர்ச்சகர்கள் தான் என்று எண்ணி இருந்தார்கள்.அந்த வேத மொழியிலே பண்ணும் அர்ச்சனையில்,சொல்லும் மந்திரத்தில் அப்படி என்ன தான் உள்ளது என்று அறிய முற்பட்டால் அனைத்தும் அருவருக்க தக்க வகையிலே,மனிதனை மனிதன் கேவலமாக்கும் வகையிலே உள்ளது.அதை மக்கள் தெரிந்தாலாவது அதைவிட்டும் விலகி மந்திரங்களையும்,அர்ச்சனைகளையும் தூக்கி எறிவார்கள் என்பதாலே நாங்கள் தமிழ் வழிபாட்டை ஆதரிக்கிறோம் என்று எங்களுடன் நடந்த "குர்ஆன் இறை வேதமா" என்கின்ற நேரடி விவாதத்தில் நூற்றுக்கணக்கானோர் முன்னிலையில்,ஆயிரக்கணக்கானோர் ONLINE ல் பார்க்க ஒத்துக்கொண்ட விஷயம்.
இப்பொழுது நாங்கள் ஏன் தமிழ் வழிபாடு செய்வதில்லை என்பதற்கு வருகிறேன்.
கிட்டத்தட்ட உலகில் உள்ள அனைத்து மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது எங்கள் குர்ஆன் அதில் ஒரு வசனத்தில் கூட ஜாதியை பற்றியோ,வர்ணாசிரமத்தை பற்றியோ சிறிதும் இல்லை என்பதை அந்தந்த மொழி அறிந்தவர்கள் படித்து தெரிந்திருப்பார்.
எங்கள் வேதம் வழங்கப்பட்ட மொழி அரபு என்பதால் அதை நாங்கள் UNIVERSAL LANGUAGE ஆக வைத்துள்ளோம்.இதன் மூலம் நான் அறியாத மொழி பேசப்படும் நாடுகளுக்கு சென்றாலும் தொழுகையில் ஓதப்படும் வேதத்தின் அர்த்தம் எனக்கு புரியும்.அவர்கள் மொழியிலே ஓதினால் எனக்கென்ன புரியும்...
என்ன நான் சொல்லுறது புரியுதா இல்ல வழக்கம்போல புரிந்தும் புரியாதது போல தான் நடிப்பீர்களா????
முகமில்லாத முகவரியற்றவருக்கு,
ReplyDelete//shiya sunni muslimgal angange adithu kondu sagirargale adthu en nanbare....dharga vazhipadu en sarchayil ullathu ithai patriyum ezuthalame....
Vayiru kanchi iruntha ippadithan yosika thonum pola //
ஷியா,சுன்னி முஸ்லிம்கள் சண்டை ஆங்காங்கே நடைபெறுவது உண்மை தான்,உண்மையை சொல்வதென்றால் ஒரு பத்து வருடங்களுக்கு முன் நடந்த சண்டைகளின் உக்கிரம் வெகுவாக குறைந்துள்ளது காரணம்,எண்ணெய் வளத்தை கையில் வைத்திருக்ககூடிய அரபுநாடுகளை தங்களின் ஆதிகத்திர்க்குள் கொண்டு வந்து அவர்களை அடிமையாக்கிட வேண்டும் என்கின்ற மேலை நாடுகளின் சதிகளை அறிந்ததால் தான்.
ஒருவருக்கொருவர் இடையே சண்டையை மூட்டிவிட்டுவிட்டு நல்லபிள்ளை போல இந்த அமெரிக்க,இசலரிய நாடுகள் ஒதுங்கி கொள்ளும்.
ஆனால் சமீபகாலமாக பரம எதிரிகள் என கருதப்படும் ஈரான்(ஷியா ) ,பாலஸ்தீன்(சுன்னி) ஒற்றுமையை பார்த்து மேலை நாடுகள் வாயடைத்து போனது தங்கள் திட்டம் தவிடு பொடியாவதை நினைத்து அழுதது.
லெபனானின் போராட்டக்குழு தலைவரை(ஹஜ் என்கின்ற புனித யாத்திரை சென்ற பொழுது) முன்னால் சவுதி மன்னர் ஆரத்தழுவி வரவேற்றார்.
இதையெல்லாம் பார்த்து பொறுக்க முடியாத மீடியாக்கள் வயிறேரிந்து கைக்கு வந்ததை எல்லாம் கற்பனை செய்து எழுதுகிறது.என்னமோ ஷியாக்களை சுன்னி முஸ்லிம்கள் குறிவைத்து கர்வம் கட்டி அழிப்பது போல செய்திகளில் காட்ட முனைகிறது.
சமீபத்தில் ஈரானிலும்,சிரியாவிலும்,பாலஸ்தீனிலும் ஷியா,சுன்னி முஸ்லிம்கள் போல நடித்து வெடிகுண்டு வைக்கவந்த யூதனை(இஸ்ரேல்) பிடித்து சமையாக கவனித்ததில் வேறு வழி இல்லாமல் ஒத்துகொண்டான்.
இந்த விசயங்கள் எல்லாம் INTERNATIONAL NEWSPAPER படிப்பவர்களுக்கு தெரியும்,அரபு நாடுகளில் இருக்கும் அரபு மக்களோடு பழகியவர்களுக்கு தெரியும்.பாவம் இங்குள்ள மக்கள் கவர்ச்சி பத்திரிக்கைகளும்,சினிமா செய்திகளையும் மூலதனமாக கொண்டு செய்தித்தாள் நடத்துபவர்களால் இதனை அவர்கள் அறிய முடியாதது வருத்தமே.
மூக்கு முட்ட சாப்பிட்டுவிட்டு மூளை வறண்டு போனா இப்படித்தான் கிறுக்கு தனமா கேள்வி கேட்க தோணும்.
முகமில்லாத முகவரியற்றவருக்கு,
ReplyDelete//vandharai vazha vaikkum india vandherigallaiyum ezdhuvaikkirathu adade...!!!!//
நாங்கள் வந்தேறிகள் தான் சில தலைமுறைக்கு முன் இஸ்லாம் என்கின்ற உயர்ந்த கொள்கைகளை உடைய மார்கத்தில் வந்து ஏறியவர்கள்(வந்தேறி).நாங்கள் இந்த நாட்டின் பூர்வகுடிகள் தான் அதை எல்லாம் எப்பொழுதோ நிருபித்தாகிவிட்டது.அரத பழசான செய்தியை கொண்டு வரும் உங்களையெல்லாம் 22 ம் புலிகேசி மன்னனின் ஒற்றர் படை தலைவனாக நியமிக்கலாம்.தகுதிவாய்ந்த ஆள் தான் நீர்.
வந்தாரை வாழ வைக்கும் இந்தியா நாதாரிகளையும்(தன் நாட்டையே அறியாதவர் ) கேள்வி கேட்கவைக்கிறதே அடடே ஆச்சரிய குறி !!!!
//enna kodumai sir ...... neengalan hinndukkalai patri Ph.d panna arambicthitinga pola......!!!!!!//
என்ன பண்ணுறது சார் இதையெல்லாம் உங்களை போல மெத்த படித்த மேதாவிகள்(ஒரு நிமிஷம் சிரிப்பு அடக்க முடியல சிரிச்சிகுறேன்) சொல்ல வேண்டிய விஷயம்.என் போன்ற முட்டாள்கள் சொல்லும்படி ஆகிவிட்டது.
kaduvule universal kidayathu .... ithil mozhi enge universal....
ReplyDeletennanbare inda badil Kammithaaan,,, innum nerayae iruku,,,
ReplyDeleteinsha allah,, we r always expecting ur commands nanbarae,,,
Mugam Theriyaada nanbarae,,
முகமில்லாத முகவரியற்றவருக்கு,
ReplyDelete//kaduvule universal kidayathu .... ithil mozhi enge universal....//நீங்கள் தான் தமிழ் வழிபடு இஸ்லாத்தில் ஏன் இல்லை என்று கேட்டீர்கள்.அதற்கு தான் நான் குர்ஆனும்,தொழுகையும் அதை ஒட்டியுள்ள அனைத்து நற்செயல்களும் அரபு மொழியில் உள்ளதை UNIVERSAL LANGUAGE என்றேன்..பின் அப்படியே அந்தர் பல்டி அடித்து இதில் மொழி எங்கிருந்து வந்தது என்று கேட்டால் நான் என்ன செய்ய ??உங்கள் நிலைப்பாடு தான் என்ன?சும்மா சம்மந்தமே இல்லாம பேசிவிட்டு எதையாவது கேள்வி கேட்டு மடக்குவதாக கனவு கானுகிரீர்களோ?
முகமில்லாத முகவரியற்றவருக்கு,
ReplyDelete//nnanbare inda badil Kammithaaan,,, innum nerayae iruku,,,
insha allah,, we r always expecting ur commands nanbarae,,,
Mugam Theriyaada nanbarae,,//பேசுவதற்கும்,கேட்பதற்கும் புரட்டு வாதங்களும்,விதண்டாவாத கேள்விகளும் இல்லை என்றால் உங்களை போன்ற கூட்டத்தின் இறுதி பதில் இதுவாக தான் இருக்கும்.உங்களை போல ஆயிரக்கணக்கான நபர்களை பார்த்தாகிவிட்டது. ஒன்றுமரியாதவர்களிடம் தான் உங்கள் மேதாவி தனம் செயல்படும். விசயமரிந்தவர்களிடம் கதைக்காகாது...
தளம் வைத்து நடத்தும் நான் முகம் தெரியாதவன் என்றால்.உங்கள் பெற்றோர் வைத்த உண்மையான பெயரை கூட சொல்ல தொடை நடுங்கி Anonymous ID யில் வரும் நீர் யார் நண்பரே?