அப்பாவி முஸ்லிம்கள் கைதும் ஷிண்டேவின் கடிதமும்

Monday, September 30, 2013
தீவிரவாதம் என்ற பெயரில் எந்த அப்பாவி முஸ்லிமும் கைது செய்யப்படமால் பார்த்துக் கொள்ளுமாறு மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே மாநில முதல்வர்களை கேட்டுக் கொண்டுள்ளார்.
Read more ...

கண்ணா மோடி,10000 புர்க்கா வாங்க ஆசையா? -100 வது பதிவு

Thursday, September 26, 2013
2014 தேர்தலில் எப்படியாவாது பிரதமராகிவிட வேண்டும் என்கின்ற முனைப்போடு செயல்படுகிறார்கள் மோடியும் அவரது சகாக்களும். என்னத்தான் முஸ்லிம்கள் மேல் இந்த பாசிச,காவி தீவிரவாத கும்பலுக்கு வெறி இருந்தாலும்,அதை தற்பொழுது நேரடியாக காட்ட முடியாத நெருக்கடியான நேரம்.இந்நேரத்தில் அவர்களுக்கு முஸ்லிம்களின் ஆதரவு தேவை. அதை எப்படியாவது, எவ்வளவு பாடுபட்டாலும் பரவாயில்லை பாதியில் பாதி முஸ்லிம்கள் ஓட்டுகளையாவது பொறுக்கி ஆகவேண்டும் என்கின்ற நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளார்கள் பா.ஜ.கட்சியினர்.
Read more ...

ஊதா கலரு ரிப்பன்

Wednesday, September 18, 2013
எங்கே கேட்டினும் இந்த பாடலின் வரிகளையே கேட்க முடிகிறது. திரைப்படம் என்பது சமூக பொறுப்புடன் செயல் பட வேண்டிய நிலையிலிருந்து முற்றிலும் மாறி அது வியாபார நோக்கில் சென்று கொண்டிருக்கிறது. 

சந்தைபடுத்துதல் (MARKETING) என்கின்ற வியாபார யுக்தியை பயன்படுத்தி,தன் படங்களுக்கு, படத்தின் பாடல்களுக்கு மக்கள் மத்தியிலே ஒரு மிகப்பெரிய எதிர்பார்ப்பினை ஏற்படுத்தி விற்று காசாக்கிவிடுகின்றனர்.
Read more ...

பகுத்தறிவாளர்கள் என்னும் பல முட்டாள்கள்

Tuesday, September 17, 2013
இன்று பகுத்தறிவு பேசும் பல போலி பகுத்தறிவாளிகள் தன்னை தவிர புத்திசாலிகள் யாரும் இல்லை,நான் அறிவாளி நீ முட்டாள் என்னும் உயர்ந்த கருத்தை!!! தங்கள் கொள்கையாகவே வைத்துள்ளனர்.இவர்களின் வடிகட்டிய மடத்தனத்தை விளக்கும் முன் இவர்கள் யார் என்பதை நாம் சற்று தெரிந்துக்கொள்ள வேண்டும்.
Read more ...

திருவாளப்புத்தூர் பைத்துல்மால் மாதாந்திர பயான் நிகழ்ச்சி

Monday, September 16, 2013

திருவாளப்புத்தூரில் பைத்துல்மால் சிறப்பாக செயல்பட ஆரம்பித்து ஒரு வருடம் பூர்த்தியாகிவிட்ட நிலையில்.பைத்துல்மாலின் அடுத்தக்கட்ட வளர்ச்சியாக மாதந்திர பயான் நிகழ்ச்சி நடத்துவது என பைத்துல்மால் நிர்வாக கமிட்டியினரால் முடிவு செய்யப்பட்டு நாட்டாண்மை பஞ்சாயத்தார்களின் ஒப்புதலின் பெயரில் பள்ளிவாசலில் இந்த பயான் நிகழ்ச்சி அல்லாஹ்வின் உதவியால் இனிதே நடைபெற்றது.
Read more ...

டெல்லி மாணவி கற்பழிப்பு வழக்கு-குற்றவாளிகளுக்கு தூக்கு

Friday, September 13, 2013
பரபரப்பான டெல்லி மாணவி கற்பழிப்பு வழக்கில் டெல்லி விரைவு நீதிமன்றம் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்பளித்தது.
Read more ...

டெல்லி மாணவி கற்பழிப்பு வழக்கு - நாளை தீர்ப்பு

Tuesday, September 10, 2013
 டெல்லி மாணவி கற்பழிக்கப்பட்ட வழக்கில் பரபரப்பான இத்தீர்ப்பு நாளை(11.09.2013) அறிவிக்கப்படும் என அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியானது.இத்தீர்ப்பின் மூலம் மக்கள் என்ன எதிர் பார்கிறார்கள்.
Read more ...

விஸ்வரூபம்-2 :மீண்டும் முஸ்லிம்களை குறிவைகின்றாரா கமல்?

Monday, September 9, 2013
விஸ்வரூபம் என்ற படத்தை இஸ்லாமியர்களுக்கு எதிராக எடுத்து முஸ்லிம்களை கொதிக்கவைத்து,படாதபாடுபட்டு அந்த படத்தை ரிலீஸ் செய்தார் கமல்.அதன் தொடர்ச்சியாக விஸ்வரூபம் 2 ல் மீண்டும் முஸ்லிம்களை குரோதத்துடன் குறிவைகின்றாரா கமல்?வாருங்கள் அலசுவோம்.
Read more ...