மகன்-அம்மா என்ன விட்டு போகாதம்மா உன்ன கெஞ்சி கேட்குறேன்
அம்மா- இனி தைரியமா இரு மகனே
மகன்-என்னால முடியாதும்மா
அம்மா-நான் எங்கையும் போகல இங்க தான் இருப்பேன் உன்கூடவே
மகன்-பொய் சொல்லாதம்மா,என்ன விட்டு போகாதம்மா
அம்மா-அழகூடாது மகனே,இறைவா என் மகன இந்த சின்ன வயசிலையே அனாதயவிட்டு போறேனே
மகன்-அம்மா எனக்கு பயமா இருக்குமா,என்ன பாருமா ..அம்மா ....அம்மா...அம்மா.....(கதறல்)
அம்மா- இனி தைரியமா இரு மகனே
மகன்-என்னால முடியாதும்மா
அம்மா-நான் எங்கையும் போகல இங்க தான் இருப்பேன் உன்கூடவே
மகன்-பொய் சொல்லாதம்மா,என்ன விட்டு போகாதம்மா
அம்மா-அழகூடாது மகனே,இறைவா என் மகன இந்த சின்ன வயசிலையே அனாதயவிட்டு போறேனே
மகன்-அம்மா எனக்கு பயமா இருக்குமா,என்ன பாருமா ..அம்மா ....அம்மா...அம்மா.....(கதறல்)