என்றும் எங்கள் நினைவில்...பகுதி 2

Thursday, December 5, 2013

இந்த டிசம்பர் 22,23, 1949 இல் தான் பாபரி மஸ்ஜித்-உள்- இரண்டு சிலைகள் வைக்கப்பட்டன.
       இன்றளவும் 1949 (22-23) இரவில் சிலை வைத்தவர்கள் திடுதிப்பென்று யாரும் அறியாமல் சிலையை வைத்து விட்டார்கள் என்றே மக்களிடம் கூறி வந்தார்கள். பல ஆய்வாளர்களும் இதையே கூறிவந்தார்கள். நீதி மன்றங்களிலும் இதுவே கூறப்பட்டு வந்தது. முஸ்லிம்களிலும் பெரும்பாலோர் இப்படியே நம்பியும் எழுதியும் வந்தார்கள்.   ஆனால் அன்று நிகழ்ந்தவை திடு திப்பென நடந்தவை அல்ல. மாறாக, அவை, திட்ட மிட்ட சதியே.
Read more ...

என்றும் எங்கள் நினைவில்......

Thursday, December 5, 2013
டிசம்பர் 6 சிறுபான்மை முஸ்லிம்களின் உரிமைகளை வெளிப்படையாக பிடுங்க ஆரம்பித்ததின் தொடக்க நாள்.

பாப்ரி மஸ்ஜித் இந்தியாவின் அடையாளம்.இந்த காவி தீவிரவாத கூட்டம் முஸ்லிம்களின் வழிபாட்டு தளத்தை தகர்த்ததின் மூலம் இந்தியாவின் நேச நாடுகளுக்கு மத்தியில் நம் தேசத்திற்கு தலைகுனிவைஏற்படுத்தினார்கள்.
Read more ...