tag:blogger.com,1999:blog-1366879251552150122.post1577531262542615103..comments2023-06-01T16:12:07.460+05:30Comments on திருவாளப்புத்தூர் முஸ்லிம்: இதை நிரூபித்தால் மோடிக்கு முஸ்லிம்கள் ஆதரவு -TNTJ நேரடி சவால் திருவாளப்புத்தூர் முஸ்லீம்http://www.blogger.com/profile/03716590024042220839noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-1366879251552150122.post-56187634577538426662013-10-04T18:25:32.091+05:302013-10-04T18:25:32.091+05:30கோயிலா? கழிவறையா? – மோடியின் கருத்துக்கு தொகாடியா ...கோயிலா? கழிவறையா? – மோடியின் கருத்துக்கு தொகாடியா கண்டனம்! காங்கிரஸ் எதிர்கேள்வி!<br /><br />4 Oct 2013<br />புதுடெல்லி: கோவில்களைக் கட்டுவதை விட கழிவறைகளைக் கட்டுவதற்கே முக்கியத்துவம் தர வேண்டும் என்று குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கூறியுள்ள கருத்துக்கு ஹிந்துத்துவா தீவிரவாத அமைப்பான விசுவஹிந்து பரிஷத்தின் சர்வதேச செயல் தலைவர் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தொகாடியா புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: நாட்டில் சிறப்பான சுகாதார வசதிகளுக்கான தேவை குறித்து நரேந்திர மோடி கருத்து தெரிவித்துள்ளார். அப்போது அவர் கோவில்கள் குறித்து தேவையின்றிகுறிப்பிட்டுள்ளதைக் கண்டு நாங்கள் அதிர்ச்சியடைந்தோம். சிறந்த சுகாதார வசதிகள் வேண்டும் என்பதில் எங்களுக்கும் நம்பிக்கை உண்டு. ஆனால், இந்த விவகாரத்தில் கோவில்களை இழுத்திருப்பது அவசியமற்றது. இது ஹிந்து சமூகத்துக்கு இழைக்கப்பட்ட அவமதிப்பாகும்.இதேபோன்றதொரு கருத்தை காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறியபோது பாஜக அதை வன்மையாகக் கண்டித்தது. இப்போது, தனது பிரதமர் வேட்பாளரே இவ்வாறு பேசியுள்ளதால் அவரது கருத்தையும் பாஜக கண்டிக்க வேண்டும் என்றார்தொகாடியா.<br />இந்நிலையில், மோடியின் கருத்து தொடர்பாக மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கூறியது: கோவில்களைக் கட்டுவதற்கு முன் கழிவறைகளைக் கட்ட வேண்டும் என்று பேச வேண்டிய கட்டாயம் மோடிக்கு ஏற்பட்டுள்ளது. எனினும் அவருக்கு இந்தஞானோதயம் அயோத்தியில் 1992இல் பாபரி மஸ்ஜிதை இடிப்பதற்கு முன் ஏற்பட்டிருக்க வேண்டும். பிரதமர் பதவி மீதான கண்மூடித்தனமான ஆசை காரணமாகவே அவர் இப்போது இவ்வாறு பேச நேர்ந்துள்ளது ஜெய்ராம் ரமேஷ்தெரிவித்தார்.<br />இதனிடையே, காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங், டுவிட்டர் இணையதளத்தில் வெளியிட்ட பதிவில் “அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் பொதுக் கழிவறை வளாகத்தைக் கட்ட வேண்டும். இப்பிரச்னைக்குத் தீர்வாக இதைச் செய்ய வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சியின் நிறுவனரான மறைந்த கான்ஷிராம் கருத்து தெரிவித்தார். அப்போது அவருக்கு பாஜக, ஆர்எஸ்எஸ், விஎச்பி ஆகியவை கடும் கண்டனம் தெரிவித்தன. அதேபோல், இப்போது மோடிக்கு அவை கண்டனம் தெரிவிக்குமா?’ என்று கேள்வி எழுப்பியுள்ளார். காங்கிரஸைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ராஜீவ் சுக்லா கூறுகையில், “”மோடி ஒரு ஹிந்துத் தலைவர் அல்ல. ஹிந்துக்களைத் தவறாக வழிநடத்தி வாக்குகளைக் கவர்வதற்காக அவரை அப்படிக் காட்டுகிறார்கள். கோவில்கள் மற்றும் கழிவறைகள் குறித்து ஜெய்ராம் ரமேஷ் கருத்து கூறியபோது உடனடியாக அவரை விமர்சித்த பாஜக, நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் கூறியது. இதையே மோடி கூறும்போது பாஜக வாய் திறக்காதது ஏன்?” என்றார்.<br /><br />thanks:http://www.thoothuonline.com/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9/திருவாளப்புத்தூர் முஸ்லீம்https://www.blogger.com/profile/03716590024042220839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1366879251552150122.post-51744666161408930662013-10-04T18:21:54.679+05:302013-10-04T18:21:54.679+05:30muthu kumaran :
//neenga yen ithellam nondiedukire...muthu kumaran :<br />//neenga yen ithellam nondiedukireenga bai?!//<br /><br />அடுத்த பிரதமர்,இந்தியாவை இவர் தான் காக்க வேண்டும் என்றெல்லாம் உங்களை போன்றவர்களும்,மீடியாக்களும் ஏக பட்ட பில்டப்புகளை கொடுத்து நடத்திய தெருமுனை கூட்டம் மன்னிக்கவும் மிகப்பெரிய மாநாட்டின் அழகை வேறு யார் தான் சொல்வது.திருவாளப்புத்தூர் முஸ்லீம்https://www.blogger.com/profile/03716590024042220839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1366879251552150122.post-53453272254542718342013-10-04T18:08:36.130+05:302013-10-04T18:08:36.130+05:30neenga yen ithellam nondiedukireenga bai?!
neenga yen ithellam nondiedukireenga bai?!<br />Anonymoushttps://www.blogger.com/profile/00942745170453819380noreply@blogger.com