tag:blogger.com,1999:blog-1366879251552150122.post1558034818707014930..comments2023-06-01T16:12:07.460+05:30Comments on திருவாளப்புத்தூர் முஸ்லிம்: இஸ்லாமிய எதிர்ப்புக்கு பதிலடி,சூடான விவாதம்திருவாளப்புத்தூர் முஸ்லீம்http://www.blogger.com/profile/03716590024042220839noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-1366879251552150122.post-49594778809678298652013-10-31T12:08:25.556+05:302013-10-31T12:08:25.556+05:30வ அலைக்கும் சலாம் சகோ.
நம்மை போன்றோர்களின் கேள்வி...வ அலைக்கும் சலாம் சகோ.<br /><br />நம்மை போன்றோர்களின் கேள்விகளுக்கே இதுவரை பதில் தர முடியாதவர் திருவாளர்.தருமி...இதுல இவருக்கு ஜாகிர் நாயக்லாம் ரொம்ப ஓவர்.....<br /><br />தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.திருவாளப்புத்தூர் முஸ்லீம்https://www.blogger.com/profile/03716590024042220839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1366879251552150122.post-28200356616754084722013-10-31T12:05:16.777+05:302013-10-31T12:05:16.777+05:30வ அலைக்கும் சலாம் சகோ.
தங்கள் வருகைக்கும் கருத்தி...வ அலைக்கும் சலாம் சகோ.<br /><br />தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.திருவாளப்புத்தூர் முஸ்லீம்https://www.blogger.com/profile/03716590024042220839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1366879251552150122.post-5932037129902858382013-10-30T15:57:38.914+05:302013-10-30T15:57:38.914+05:30தருமி போன்ற ஆட்களிடம் விவாதம் செய்து கொண்டிருப்பது...தருமி போன்ற ஆட்களிடம் விவாதம் செய்து கொண்டிருப்பது வீண் வேலை. நம்மை போன்றவகளையெல்லாம் அரைகுறை அறிவை வைத்து சுலபத்தில் மடக்கி விடுவார். இது போன்ற ஆட்களையெல்லம் டாக்டர் ஜாகிர் நாயக் போன்ற மேதைகளிடம் விட வேண்டும். தருமியை தலை தெறிக்க ஓட வைத்து விடுவார். Raashid Ahamedhttps://www.blogger.com/profile/01420154587909565495noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1366879251552150122.post-82744350861051512352013-10-30T13:06:12.325+05:302013-10-30T13:06:12.325+05:30அஸ்ஸலாமு அழைக்கும்
மிக நீண்டதொரு விளக்கம். இஸ்ல...அஸ்ஸலாமு அழைக்கும்<br />மிக நீண்டதொரு விளக்கம். இஸ்லாத்தின் பால்உள்ள ஈர்ப்பால் நான் நேரம் எடுத்து படித்தேன். கேள்வி மட்டுமே கேட்க தெரிந்த (பிழை இருந்தால் அதற்கு தக்க தொகை குறைத்து பரிசு பெற எண்ணமுள்ள தருமி) இதனை முழுவதுமாக படிப்பாரா என்பது சந்தேகமே. இருப்பினும் சொல்வது மட்டும் தான் நமது கடமை. தாங்கள் அதனை நிறைவேற்றி விட்டீர்கள். இறைவன் அதற்கு நற் கூ்லி வழங்கட்டும். ... AYFAUnknownhttps://www.blogger.com/profile/06491597093301478539noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1366879251552150122.post-61529490712277899012012-09-27T18:02:36.898+05:302012-09-27T18:02:36.898+05:30அஸ்ஸலாமு அழைக்கும் சகோதரரே...
மிக நீண்ட விளக்கம்....அஸ்ஸலாமு அழைக்கும் சகோதரரே...<br /><br />மிக நீண்ட விளக்கம். தெளிவாக கொடுத்துள்ளீர்கள். அறிவுடையோருக்கு நிச்சயமாக இது போதுமானது. இனியாவது தருமி ஐயா சிந்திக்க முயற்சிக்கின்றாரா என்று பார்ப்போம். <br /><br />வாசிப்பதற்கே இவ்வளவு நேரம் எடுக்கும் போது... உங்கள் உழைப்பு தெரிகிறது. அல்லாஹ் உங்களுக்கு ஈருலகிலும் நன்மைகளை வழங்குவானாக...இராஜகிரியார்https://www.blogger.com/profile/02569965050480433458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1366879251552150122.post-52190485196713141542012-06-19T00:27:26.090+05:302012-06-19T00:27:26.090+05:30தருமி என்பதன் அர்த்தம் என்ன பெயருக்கு அர்தம் தந்தா...தருமி என்பதன் அர்த்தம் என்ன பெயருக்கு அர்தம் தந்தால் கேள்விக்கு பதில் தெரிந்து விடும். நன்றிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1366879251552150122.post-82587600978248320002012-01-04T00:26:36.723+05:302012-01-04T00:26:36.723+05:30தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி Abu Nadeem....தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி Abu Nadeem...இவ்வளோ தூரம் வந்துட்டிங்க அப்படியே இந்த தளத்தில் MEMBER ஆய்டுங்க.....தொடர்ந்து இந்த தளத்தின் UPDATE NEWS கிடைக்க வேண்டுமில்லையா..<br /><br />அந்த வரிகளையும்(" கேள்விகள் கேட்பதன்றி வேறொன்றும் அறியேன், வலைஞர்களே!")பார்த்த பின் தான் மறுப்பு எழுதினேன்.பொதுவாக இது போன்றவர்கள் தன்னால் முடிந்தவரை அறிவுக்கு பொருந்தாத அல்லது அறிவில்லாமல் யாரோ எழுதிய புத்தகத்திலிருந்தே மேற்கோள் காட்டுகின்றனர்.இதற்கு பதில் என்ற பெயரில் கருத்துரையில் வந்து தலைப்பை வேறுபக்கம் கொண்டு சென்று விடுவார்கள்,பின் நாம் முதலில் எதற்கு பதில் சொன்னோமோ அதே கேள்வியையே கேட்பார்கள் இது என்னடா தலைவலின்னு நாம ஒதுகினதும் அவர்கள் ப்ளோகில் "பதில் சொல்ல திணறிய முஸ்லிம்கள்"என்று கொட்டை எழுத்தில் தலைப்பை போட்டுகொள்வார்கள்..இது தான் அவர்கள் வாடிக்கை..இருந்தாலும் இது போன்ற கட்டுரைகள் அவர்கள் ஒன்றும் தெரியாத அப்பாவிமக்களை BRAIN WASH பன்னுவதிளிரிந்து காக்கும் என்பது எண்ணம்...அவர்கள் இதற்கு மறுப்பு கொடுத்தாலும் இன்ஷா அல்லாஹ் அதற்கும் மறுப்பு எழுதுவேன்......ஆனால் இது மட்டும் போதாது முஸ்லிம்களாகிய நமக்குள் புரிதலும்,ஒற்றுமையும் வேண்டும்.ஒருவரின் ஆக்கங்களை இன்னொருவர் ஊக்கப்படுத்த வேண்டும்,அப்பொழுது தான் இஸ்லாத்தை பற்றி பொய் பிரச்சாரம் செய்யும் கள்ளப் பேர்வளிகளுக்கு சரியான பதிலடியை இஸ்லாமிய தளங்கள் தரும்...திருவாளப்புத்தூர் முஸ்லீம்https://www.blogger.com/profile/03716590024042220839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1366879251552150122.post-24379805374837340862012-01-03T23:40:42.613+05:302012-01-03T23:40:42.613+05:30உங்கள் நேரத்தையும் பார்க்காது 'தருமி' இன் ...உங்கள் நேரத்தையும் பார்க்காது 'தருமி' இன் கேள்விகளுக்கு பதில் சொல்லியுள்ளீர்கள் ஆனால் அவரின் ப்ளாக் Heading-ற்கு பக்கத்தில் பார்த்தீர்களா " கேள்விகள் கேட்பதன்றி வேறொன்றும் அறியேன், வலைஞர்களே!" என்று எழுதி இருப்பதை !! .<br /><br />உங்கள் மார்க்க அழைப்புபணி சிறக்க என் மான்மார்த்த வாழ்த்துக்கள். <br /><br />Regards,<br />Ungalblog.blogspot.com<br />niduronline.blogspot.comUngal Bloghttps://www.blogger.com/profile/05579161647036242821noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1366879251552150122.post-27633350291293631682012-01-01T10:22:54.334+05:302012-01-01T10:22:54.334+05:30தங்கள் வருகைக்கு நன்றி வான்ஜூர் பாய்...இவ்வளோ தூரம...தங்கள் வருகைக்கு நன்றி வான்ஜூர் பாய்...இவ்வளோ தூரம் வந்துட்டிங்க அப்படியே இந்த தளத்தில் MEMBER ஆய்டுங்க.....தொடர்ந்து இந்த தளத்தின் UPDATE NEWS கிடைக்க வேண்டுமில்லையா..திருவாளப்புத்தூர் முஸ்லீம்https://www.blogger.com/profile/03716590024042220839noreply@blogger.com